பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட்..!
கடந்த வாரம் டெல்லியில் நடந்த இன்டர்நேஷனல் க்ரீன் மொபிலிட்டி எக்ஸ்போ 2015 நிகழ்ச்சியில் மாருதி ஸ்விஃப்ட் Range Extender கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. ஏற்கெனவே 2014 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கான்செப்ட்டை...
வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் கசிவதாக விளக்கம்
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் பரவுவதாக அதன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், இன்று காலை முதல் வேந்தர் மூவீஸ் எஸ். மதன்...
வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்
இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விநோத விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனங்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது வாடிக்கையான...
ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை
சென்னை: ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழக பாஜக., தமிழிசை சௌந்தர்ராஜன் அரசுக்கு...
சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம் தீர்ப்பு...
86 தமிழக மீனவர்கள் நாளை விடுவிப்பு
புது தில்லி: இலங்கை சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தெற்கு மாகாண எம்.எல்.ஏ., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளும்...
கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி
ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த...
மஸரத் ஆலம் விடுதலை: பாஜக எச்சரிக்கை
புதுதில்லி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரத்தில் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது....
அஞ்சலி தமானியா ஆம் ஆத்மியில் இருந்து விலகல்
புதுதில்லி : ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக புதன் கிழமை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில்...
பிரிட்டிஷ் ஏஜென்ட் காந்தி கருத்து: கட்ஜுவுக்கு மாநிலங்களவையில் கண்டனம்
புதுதில்லி: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று தனது வலைத்தளத் தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூவுக்கு மாநிலங்களவையில்...
செஷல்ஸ்: மோடி முனிலையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
விக்டோரியா: செஷல்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், சுற்றுலா, வர்த்தகம் ஆகிய துறைகளில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பிரதமர்...
தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் வேகம் காட்டும் காவல்துறை: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் தமிழக காவல் துறை வேகம் காட்டுவதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
