பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
குஜராத் வந்த சூரிய சக்தி விமானம்
ஆமதாபாத்: முற்றிலுமாக சூரிய சக்தியில் இயங்கி உலகைச் சுற்றி வருகின்ற விமானம் நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தது. நேற்று காலை மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம்...
லிங்கா பெயர் சர்ச்சை: ரஜினிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான லிங்கா படத்தின் பெயர் சமஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற்று மோசடி...
கோடை தொடங்கியதால் மின்வெட்டு: ராமதாஸ் கிண்டல்
சென்னை: கோடை தொடங்கியதால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவரது...
கட்ஜு யாருடைய ஏஜென்ட்? : ராமதாஸ் கேள்வி
சென்னை: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று கருத்து கூறியுள்ள பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர்...
சென்னை பெண் அருணா கொலை: பிரேதப் பரிசோதனையில் வேறு தகவல்
சென்னை: சென்னையில் பெண் அருணா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் பூந்தொட்டியால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே...
உலகக் கோப்பை: இலங்கை 363 ரன் குவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் பி பிரிவு 35 ஆவது லீக் சுற்றுப் போட்டியில், இலங்கை ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில்...
“காரடையார் நோன்பு 15-03-2015”
"காரடையார் நோன்பு 15-03-2015" (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்' உருக்காத...
ராகுலை கண்டுபிடித்துத் தரக் கோரும் மனு: நீதிமன்றம் தள்ளுபடி
லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத்...
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக...
கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால் மட்டுமே அந்த ரூ.15 லட்சம் : அருண் ஜேட்லி
புது தில்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால்தான் மட்டுமே அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்....
சம்மன் அனுப்பப்பட்டதில் அதிருப்தியே; ஆனாலும் சட்டத்துக்கு மதிப்பளிக்கிறேன்: மன்மோகன் சிங்
புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது அதிருப்தி அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் குறித்து...
பெங்களூரு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜர்
பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று ஆஜரானார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று தனது எழுத்துபூர்வமான...
