Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

புனித தாமஸ் எனும் புனை கதை!

தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது... பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு...

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.

டிரம்ப்-ஐ விமர்சித்து பேஸ்புக் டிவிட்டர்ல கருத்து போட்டீங்களா?: அப்டின்னா அமெரிக்க விசா கிடைக்காது!

அமெரிக்கா செல்வதற்கு விசா வாங்கச் செல்வோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம்! அதில் ஒரு பகுதிதான், சமூக வலைத்தள விவரங்களை, விசா விண்ணப்பத்தில் இணைப்பது! இவ்வாறு விண்ணப்பதாரர்களின்...

கருணாநிதி வயிர விழா வாழ்த்து

முத்தமிழ் வித்தவராம் முத்தத் தமிழ் வித்தகராம் சத்தமிட்டே வெறி சாதியம் வளர்த்தவராம் மூத்த மூளைகளை பேதலிக்க விட்டவராம்ஒத்தை வேளை மட்டும் உண்ணா நோன்பிருந்து ஒத்தை இனத்தையே ஒழித்தழித்து விட்டவராம் செத்த வீடாயினும் சேர்மங்கல வீடாயினும் அத்தனையிலும் தனக்கே அதிபராசனம் வேண்டியவராம்தனக்கு ஏதும்...

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசியல் கட்சிகளை கண்டிக்கிறோம்: இந்து முன்னணி

சென்னை:மாடுகளை காப்பதற்காக, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்க்கும், இந்து விரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளை, அமைப்புகளை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று இந்து முன்னணி...

ஓட்டல் மூடலில் திருட்டுத்தனம்

ஓட்டல்கள் உணவு கடைகள் அடைப்பு...அவங்க கூறும் காரணம் விலை ஏறிவிடுமாம்....பாமர மக்களுக்கு...இந்திய....குறிப்பாக தமிழக ஓட்டல்களில் விலைப்பட்டியல்....பங்கு சந்தைபோல மணிக்கணக்கில் நமக்கே தெரியாமல் ஏற்றமாகவே இருக்கும். (இறங்கவே இறங்காது...அதான் இந்த பதிவு)சிறிய உணவகங்களில் 5%...
- 2026

அயோத்தி வழக்கு: மே 30ல் அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

புது தில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற...

ரஜினியின் ‘காலா’ குறித்து இயக்குனர் விளக்கம்!

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு காலா. இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.கபாலியை அடுத்து ரஜினிகாந்தை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்கு காலா என்று...

நல்லவங்கள்லாம் எங்க கடைக்கு வரலாம்!

சார் நீங்க ரொம்ப நல்லவருதானே...!அப்டியா சொல்றீங்க?பாத்தா அப்டித்தான் சார் தெரியுது!இல்லயே! நான் பேஸ்புக்ல எழுதறத பாத்து நான் ரொம்ப கோவக்காரன், அதுவும் முன்கோவக்காரன், முசுடுன்னுதானே எல்லாஞ் சொல்றாங்க...!அது அதுல சார்... நான் சொல்றது...

பாலியல் தொல்லை தந்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்: கேரளத்தில் பரபரப்பு

 கொல்லம்: கடந்த ஏழெட்டு அண்டுகளாக பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை 21 வயது இளம்பெண் ஒருவர் அறுத்துவீசினார். இந்தச் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பன்மனா...

குருபரம்பரை மாலையில் நடு நாயகர்!

ஞானத்தை வழங்குபவர் குரு. அவரே வழி வழியாய் சீடர்களை உருவாக்கி ஞானப் பரம்பரையை நிறுவுகிறார். வைணவ குரு பரம்பரை, மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது. குரு சீட பரம்பரை என்பது வழிவழியாக...

வைணவ குருபரம்பரை

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்” ‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’...
- 2026

Recent articles

spot_img