உன்னிலிருப்பும் உடனிருப்பும்!
தேவைகள்… நட்பாய் உருவெடுக்கும்! காதலாய் வடிவெடுக்கும்! உன் நண்பன் சொல்லுவான்… உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேள்… அப்போது நான் அங்கிருப்பேன்! ...
ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை!
உன் ஒற்றைச் சொல் வாய்மொழிக்காய்… எத்தனை நாள் தவம் கிடந்தேன்! விருப்பத்தின் இருப்பைக் காட்ட விழியிரண்டால் ஊடுருவிப் பார்த்தேன்! உன்னைக் காணாத நாட்களிலும் என் நெஞ்சத்தில் நீ...
உறவெனத் தேடுபவனை உதறும் கலை!
கலைகளின் தாய் அருகேயிருந்து அருள் புரிகின்றாள்… ஆனால் நீ … கேட்டுப் பெற்றதென்னவோ நடிப்புக் கலை மட்டுமே! நடிப்பென்றால் சிவாஜி கணேசன்! சிவாஜி என்றால் கட்டபொம்மன்! ...
உன் வழியில் நானும் ஒரு பொய்யனாக!
நீ உரைப்பது பொய்… உன்னில் வெளிப்படுவதும் பொய்… உன் முகப்பூச்சும் நகப்பூச்சும் உதட்டுப்பூச்சும் மேனியின் வாசனைப்பூச்சும்.. எல்லாம் பொய்மையின் வெளிப்பாடு! எத்தனை பொய்கள் உன்னில் இருந்து… பெண்மையை நாடி நான் நின்றேன்.....
உன் நினைவு; என் உணவு!
ஞாயிற்றுக் கிழமை! சோம்பல் தினம்! வாரத்தில் ஒரு நாளேனும்..?! ம்ஹும்.. இயலவில்லை! எனக்காக… எத்தனை வேலைகள் காத்திருப்பில்! ஆனால்…நானோ உனக்காக… எத்தனை வேளைகள் காத்திருப்பில்! ஆதவன் உச்சியைக்...
தோஷம் உனக்கே பிரம்ம தேவா!
அடேய் பிரம்ம தேவா… எந்த நேரத்திலடா எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்? உன் படைப்புகளின் ஜனனக் குறிப்பு கண்டு ஒருவன் சொல்கிறான்… கர்ப்ப தோஷம்… ஒருவன் சொல்கிறான்… சர்ப்ப தோஷம்!...
ரிங்டோன் ரீங்காரம்!
உலகம் வேகமாக மாறுகிறது நாம் மட்டும் அப்படியே! உலகம் ஸ்மார்ட்டாக மாறுகிறது… பழமைவாதத்தின் புகலிடமாய் நீயும் நானும்! எத்தனை நாளுக்கு இப்படி? முடிவெடுத்தோம் ஒருநாள்! இப்போது… உன்...
உன் மீதான என் விருப்பும் வெறுப்பும்!
உன்னை நான் விரும்பத் தொடங்கினேன்! எப்படியோ என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டாய்! தப்படி … இது என் தவிப்படி! பெண் மட்டும்தான் கருவைச் சுமப்பாள்?...
உள்ளம் : உனதும் எனதும்!
உன் மனசைப் பார்த்தேன் காதல் வந்தது… சொல்லத்தான் எனக்கும் ஆசை! ஆனால்… உன் மனசைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை! உன் உள்ளப் பொலிவைக் காணும் ஆவலில் நாள்கள் கடந்து...
புறக்கணிப்பின் வலி உணராயோ?
கோவைப் பழ உதட்டின் ஈர்ப்பு… கோவையாய்க் கிளம்பின சொற்கள்! விட்டுப் போய் விலகி நின்றாய்! விட்டு விட்டுக் கிளறும் எண்ணம்! இது இயலாது என என்னால்...
உன்னாலே பிடிக்கிறது ~ வாழ்க்கை!
அனுபவம் ஆயிரமல்ல.. ஒன்றே ஒன்றுதான்! உனைக் காணும் முன்… வாழ்க்கைப் பாதையின் வசந்தச் சுவடுகள்… பார்வையில் பட்டபின்… காதல் பாதையில் கசந்தச் சுவடுகள்… என் மீதான...
காதல் கடந்து வந்த பாதை!
சிறு வயது முதல் எனக்குள்தான் எத்தனை எத்தனை ஆசைகள்?! எத்தனை ரசனைகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாம் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் ஒடுங்கியே கிடந்தன… என்னவளாய் உன்னைக் கண்டு ஏக்கத்தை...