அன்பின் ஒப்படைப்பு!
காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே! என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்! காப்பியின் சுவை நாக்கில் தொடும்போது… உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது! வாசலில்...
ராதையாய் நான்…
கண்ணனைக் கண்டிடவே நானும் கடுந்தவம் செய்துவந்தேன்! சொப்பனத்தில் வந்து நின்றான் கண்டு சொக்கித்தான் போனேனடி! சட்டெனவே தோன்றிடுவான் பார்த்தால் சடுதியிலே ஒளிந்திடுவான்! கைகூப்பி வேண்டிநின்றால் சற்றே...
கம்பனைப் பாடுவோம் !
கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே எம்மவர் எளியவர் எவருமே போற்றும் பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர் வீரத் திருமகன் வீரிய வித்தகன் பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன் பார்ப்பதற் கெளியன்...
சிறை மீட்க வாராயோ..?
அன்று…! தனிமைத் தவம் அன்று…! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை! சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்… தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை...
கொள்ளல் – கொல்லல்
கொள்ளலும் கொடுத்தலும் எள்ளலும் ஏந்தலும் அன்புடையோர் இலக்கணம்! “என்னைக் கொள்” என் அன்பே…! பல முறை பகன்றாலும் பலன் மட்டும் இல்லவே இல்லை! உதடுகள் ஒட்டாத தன்மை...
ஈரமிலா மண்ணும் மனிதனும்!
நீரின்றி அமையாது உலகு சொல்லி பயன் என்? வரண்ட பூமி வற்றிய கிணறு ஏற்றக் கலனில் கரையான் கலன்பிடித்த தோள்களில் ஏக்கம் குளம்பு தேய்ந்த நிலையில் நுரைதள்ளிய காளைகள்...
கவிஞர் வாலியின் நினைவு நாளில்…
‘மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்… பொய் ஒன்று சொல் கண்ணே… என் ஜீவன் வாழும்’ - வாலியின் கற்பனை வரிகள் ! ஒரு பொய்யாவது சொல் கண்ணே...
நான்… வெறுக்கிறேன்!
நான்… தீமையை வெறுக்கிறேன்… தீமை செய்தவர்களை அல்ல.. நான்… தவறுகளை வெறுக்கிறேன்… தவறு செய்பவர்களை அல்ல… நான்… பாபத்தை வெறுக்கிறேன்… பாபம் செய்தவர்களை அல்ல… நான்…...
உன்னிலும் என்னிலும் பிரதிபலிக்கும் ஆடி !
நீயும் நானும்… அன்பால் வளர்த்த காதலைவிட… நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் அதிகம்! உனக்கும் எனக்கும் விருப்பத்தால் மனசு ஒட்டியதை விட நம் வெறுப்புகளால் நமக்குள் வளர்ந்த...
விடியலும் வீணே !
களைத்த கண்கள்… துளைத்த பார்வை இளைத்த இடை சளைத்த நடை கனவிலும்கூட இப்படியே காட்சியும் தருவாயோ? காலை விழித்தும் என் கண்கள் சோர்வாய்… கதிரவன் விரைவாய்க் கடந்தும் என் உற்சாகத்...
எனைவிட்டு விலகாத என் காதலியே!
முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன். நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய். உன் மெல்லிய மேனியில் என் கை விரல்கள் கோலம் போட… என் ரகசியங்களை எனக்கே...
கருணை மழை !
உனக்காக ஏங்கித் தவித்தேன்.. வருகையை முழக்கத்துடன் தெரிவித்து வான் விட்டு இறங்கி வந்தாய்… சன்னமாய்த் தூறியபோது சன்னலின் கதவுகள் திறந்தே கிடந்தன… வரவேற்காது கிடந்தேனோ? வலிமையைக் காட்டிவிட்டாய்!...