Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பாளை போலீசுக்கு டிமிக்கி கொடுத்த இளம்பெண் சிக்கினார்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வளர்மதி (வயது 32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு...

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்..... மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல்...

தமிழகத்தில் கோட்சே சிலை எங்கும் நிறுவப்படவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: 'தமிழகத்தில் நாதுராம் கோட்சேவின் சிலைகள் எந்த இடத்திலும் நிறுவப்படவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது' என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப் பேரவையில்...

விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க...

நெல்லை அருகே இஞ்சினீ யரிங் மாணவர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது20). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இன்று வெள்ளிகிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: மத்தியப் படையை நிறுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேரள அரசு கவனித்து வருகிறது. தமிழகத்துக்குச் சொந்தமான இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் அணையின் கண்காணிப்பு, ஆய்வுப் பணிகளுக்கு தமிழக...
- 2026

ஏழு கதாநாயகியர்; நாயகனாக பிரஜன் நடிக்கும் ‘மிரண்டவன்’

ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க முரளி கிருஷ்ணா இயக்க.. ஏழு கதாநாயகிகளுடன் பிரஜன் நடிக்கும் ''மிரண்டவன்'' 'பார்வை ஒன்றே போதுமே', 'பேசாத கண்ணும்...

பேருந்து பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி ஓட்டுநர் பலி

சென்னை: சென்னை பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் ரிவர்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து மோதி ஓட்டுநர் ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமூர்த்தி (35). இவர், சென்னை...

புதிய மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் பேரவையில் ஆற்றிய உரையின் முழு வடிவம்

சென்னை: ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்...

அருணாச்சல் செல்கிறார் மோடி: மாநிலம் உருவான தினம் கொண்டாட்டம்

இடாநகர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவான...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: தோல் தொழிற்சாலை மேலாளருக்கு வலை

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். தொடர்புடைய தோல் தொழிற்சாலையின் மேலாளர்...

நெல்லை பணகுடி அருகே ஆம்னி பஸ் கவிந்து விபத்து: 3 பேர் பலி; 10 பேர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில்...
- 2026

Recent articles

spot_img