Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

சூரத் ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் பெறும் தொகையினை கங்கை நதி தூய்மைப் படுத்தும் இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதன்படி...

பெட்ரோலியத் துறை ஆவணங்கள் கசிந்த விவகாரம்: மோடி பதவி விலகுவாரா என ஈ.வி.கே.எஸ் கேள்வி

சென்னை: பட்ஜெட் தாக்கலாகும் நேரத்தில் பெட்ரோலியத் துறை ஆவணங்கள் கசிந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியோ, தொடர்புடைய துறை அமைச்சர்களோ பதவி விலகுவார்களா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

தவறான மின்கொள்கையால் தமிழகம் கடன்சுமை மாநிலமாக மாறிவிடும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என்றும், தவறான மின்கொள்கையால் தமிழகம் கடன் சுமை மாநிலம் ஆகிவிடும் என்றும் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில்...

நாளை வானொலியில் ‘மன் கி பாத்’: மோடி உற்சாகம்

நாளை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதோடு பேசுகிறேன் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்த முறை அவரது உரையின் தலைப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கும்...

பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!

உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே...
- 2026

சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மேல்முறையீடு

புது தில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச...

பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி...

உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி

புது தில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தூர்தர்ஷன் தொடர்ந்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது....

5 வருடமாக ராஜபட்சவால் முடியாதது சிறீசேனவால் 2 வாரத்தில் நிறைவேற்றம்: ரணில்

கொழும்பு: 5 வருடங்களில் மகிந்த ராஜபட்ச அரசால் முடியாததை கடந்த 2 வாரங்களில் மைத்ரி சிறீசேன அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க. இங்கே போர்...

தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்: மு.கருணாநிதி

சென்னை: தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி-பதில்...

அமர்த்தியா சென் பெயரிலான விருதைத் தொடர மத்திய அரசு பரிசீலனை

புது தில்லி: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பெயரிலான விருதினைத் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாளந்தா பல்கலைக் கழக வேந்தர் பதவியில் நீட்டிப்பு...
- 2026

Recent articles

spot_img