Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கருவூல கணக்குத் துறையில் பெரும் முறைகேடு; ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி,
தேசப்பிரிவினை; காந்தியின் விருப்பமும் நேருவின் ஆசையும்!
Gandhi desired a united India; Nehru was ready for partition to gain power!
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டது.இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால்,
U19 WC: 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதித்த இளம் இந்திய அணி!
14வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
காங்கிரஸுக்கு இந்திய மக்கள் ஒரு சுமை: மாநிலங்களவையில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!
https://youtu.be/TCrx3hPyOH4தமிழில், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்நான் அசாம் பற்றிப் பேசுகிறேன். அங்கே தேர்தல் என்பதால் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவங்க கொள்ளை பாவம் செஞ்சிருக்காங்க அதனால பேச வேண்டியிருக்கு. காங்கிரஸ் வாய்ப்பந்தல்...
அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்.,!
சங்கத்தை விமர்சிப்பவர்கள் ஹிந்து என்பதை பண்பாடு சார்ந்ததாக அல்லாமல் மதம் சார்ந்ததாகவே பொருள் கொண்டு சங்கம் முஸ்லிம்களுக்கு எதிரி கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்று மீண்டும் மீண்டும் குறை கூறி வருகின்றனர்.
மகாத்மாவின் இறுதி காலத் தடுமாற்றம்!
இந்திய அரசியல் துடிப்பு உள்ளதாக ஆகிறது. ஆனால் காந்தி இல்லாததால் அல்ல, அவர் நிரந்தரமாக அதில் இருப்பதால்!
செயற்கை நுண்ணறிவில் சிறக்கும் பாரதம்; பாரத மக்களின் வியத்தகு சாதனைகள்!
அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம். இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம்.
இந்திய துணைக்கண்டத்தில் இந்து – முஸ்லிம்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை ?
இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
விசில் போடு!
இந்த எலெக்ஷன் சீசன் ரொம்ப சுவாரசியமா இருக்கப் போகுது. பெரிய மேடைப் பேச்சை விட, ஒரு சின்ன விசில் சத்தம் தான் தெருவெல்லாம் அதிரப் போகுது.
