Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்
மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில்...
மார்ச் ஏப்ரலில் கும்பமேளா… தயாராகிறது ஹரித்வார்!
இந்துக்களின் புண்ணிய நதியான கங்காதேவி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் மலையில் இருந்து இறங்கி சமவெளி வருகிறாள் இந்த புண்ணிய நகரில் வருகிற 2021 மார்ச் -ஏப்ரல் மாதங்களில் மஹா கும்பமேளா 2021...
சாந்தா என்னும் ஆலவிருட்சம்!
மிக அதிகமாக உழைத்து விட்டீர்கள். மானுடம் உள்ள வரை உங்கள் சேவை நினைவு கூரப்படும். போய் வாருங்கள் மேடம், பிரியா விடை தருகிறோம்.”
உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம்
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி...
சங்கராந்தியின் சாரம்: மஹாராஷ்டிராவின் ‘ஹல்தி கும்கும்’!
மஹாராஷ்டிரா மாநிலத்திலும் சங்கராந்தி கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் 'ஹல்தி கும்கும்' (Haldi Kumkum)
திருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்
திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில்...
உத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்!
ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது.
சூரியனார்...
இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-
வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...
மாட்டுப் பொங்கல் சிறப்பு: கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்!
பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.
கனுப் பிடி!
.சிந்து சம வெளி நாகரீகத்தின் முத்திரைகளில் (நாணயங்களில்) ஒருபக்கம் சிவலிங்கமும் மறு பக்கம் எருது முகமும்
சே..! இராத்திரி ஒரு நாயக்கூட தனியா படுக்க விடரதுல்ல.. என்ன கொடுமைடா சாமி!
அந்த நாய் அநத இரவு நேரத்தில் சத்தம் போட்டு கத்தியது .அந்த நாய் இரவு நேரத்தில் அதிகமாக சத்தம் போடுவதை கண்ட அந்த பகுதி வாசிகள்
