Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தமிழக கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப் பட வேண்டும்: ஜக்கி வாசுதேவ்!
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று, சத்குரு ஜக்கி வாசுதேவ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தேசியம் தெய்வீகம் என பயணிக்கும் பாஜக.,வுக்கு ரஜினி ஆதரவளித்தால் வரவேற்போம்: எல்.முருகன்!
பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,
சுபாஷிதம்: ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!
பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.
திருப்பாவை – 24; அன்று இவ்வுலகம் (பாடலும் விளக்கமும்)
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும்
அட அமெரிக்காவே! உன்னைத் திருத்திக் கொள்! உலகுக்கு உபதேசம் பிறகு செய்!
200 ப்ளஸ் வருஷங்கள் தாண்டிய அமெரிக்க ஜனநாயகத்திற்கு இன்று ஒரு கருப்பு தினம்!
திருப்பாவை 23; மாரி மலை முழைஞ்சில் (பாடலும் விளக்கமும்)
இந்தச் சிம்மாசனமானது தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, ஐசுவரியம்
விலைபோன அடிமைகள்! தராதரமற்ற தரகர்கள்!
இதில் பல லாபங்களை ஏற்படுத்த எஸ்ரா சற்குணம் என்ற அரசியல் தரகர்கள் மிக சிறந்த ஓட்டரசிய்ல் திணிப்பை ஏற்படுத்து கின்றனர்.
கடையநல்லூர்: கட்டபொம்மன் உருவப் படத்துக்கு கடம்பூர் ராஜூ மரியாதை!
கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கட்டபொம்மன் உருவப் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
திருப்பாவை -22; அங்கண் மா ஞாலத்து (பாடலும் விளக்கமும்)
பாவை நோன்பு என்பதே சத்சங்கம்தான். கோபிகைகள் கூட்டாகச் சேர்ந்து விரதம் இருப்பதையே அவள் பாவை என்று வர்ணிக்கிறாள்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்!” எப்டிங்க ஸ்டாலின்..?!
சிபில் உள்ளிட்ட பல்வேறு நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாத மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதனால்
செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட சாகித்ய அகாதெமி எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு!
ஆ. மாதவனின் தந்தையின் ஊர் இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில்.
கோயில்களில் பழைய நடைமுறைகள் மீண்டும் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழக அரசு தைப்பூச பெருவிழாவிற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்து தமிழர் கட்சியின் நெடுநாளைய
