Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்!

தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.

மதுரை பல்கலை., ஆன்லைன் தேர்வில் காபி அடிப்பதை தடுக்க புதிய நுட்பம்!

25 மாணவர்கள் தேர்வு எழுதினர் மீதம் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் சிக்னல் கிடைக்காததால் தேர்வில் பங்கு பெற இயலவில்லை

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலை… திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கினை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப்பாதையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.அடல் பிஹாரி வாஜ்பாயால் ஜுன் 2 -...

விவசாயிகளின் வருமானத்தையும் தன்மானத்தையும் உயர்த்தும் சட்டம்!

விவசாயிகளின் வருமானத்தோடு அவர்களது தன்மானத்தையும் உயர்த்துவதற்கு வந்திருக்கும் ‘வாராதுபோல் வந்த மாமணி’ இந்தச் சட்டங்கள்

அரசு உத்தரவை மீறி நடைபெற்ற… கிராம சபைக் கூட்டங்கள்!

அதிகளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

உத்தமனே நீ உறங்கு

இளைப்பாறு களைப்பாறு உன் பணி நாம் முடிப்போம் உத்தமனே நீ உறங்கு !
- 2026

மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும்!

இன்னொரு மொழியின் சுமையில் அறிவைத் தேடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்து அவர்கள் ஆனந்தமாக விடுதலை பெறுவார்கள்.

அக்டோபர் 2. இன்று லால் பகதூர் சாஸ்திரி பிற ந்தநாள்

அக்டோபர் 2. இன்று லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்.அரிதான தலைவரான லால்பஹாதூர் சாஸ்திரி அவர்களின் வாழ்வில் நடந்த இரு நிகழ்சிகளை இங்கு பார்ப்போம்.இந்தியாவில் இப்படி ஒரு தலைவரா?நாட்டுத் தலைவராக மட்டுமின்றி வீட்டுத் தலைவராகவும்...

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா!

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா நீங்கள் வணங்குகிறேன் வணங்குகிறேன் கண்ணீர் கொண்டு..

பேராவூரணியில் பாடகர் எஸ்பிபி.,க்கு இசை அஞ்சலி!

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனியதுக்கு இசை அஞ்சலிக் கூட்டம்

அக்.1: தமிழகத்தில் இன்று… 5688 பேருக்கு கொரோனா உறுதி; 66 பேர் உயிரிழப்பு!

வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு களுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,47,335 ஆக உயர்ந்துள்ளது

காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.

காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.தான் காதலித்த இளைஞனோடு தனக்குத் திருமணம் நடக்காதோ என்ற அச்சத்தால் சில நாட்கள் முன்பு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தாள். அதனால் உடனடியாக அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை ஜெகித்யால்...
- 2026

Recent articles

spot_img