Dhinasari Tamil News Web Portal Admin
இந்தியாவின் முதல் தபால் மனிதன்! ஆர்வத்தைத் தூண்டும் ஹர்காரா ஃபர்ஸ்ட் லுக் !
முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் திரையரங்கு
புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்
கிராமங்களில் வாழும் இந்திய தரிசனம்; ஒரு சுற்றுலா அனுபவம்!
நெடுஞ்சாலைகளில் பயணப்பவர்கள், பயணிக்கப் போகிறவர்கள் 'ஸ்லிப் ரோடில்' போறத 'ஸ்லிப்' பண்ணாம நம் பாரத்தின் உயிர்நாடியான கிராமங்களையும்
கட் அண்ட் ரைட்டு கோவிந்து: பொன்முடி அறிவுரை – “வாத்யாரே, ஜோரா பிரம்படி வாங்கிக்கினு இரு!”
காலம் மாறித்தான் போச்சு. அது மாறுனது எப்பன்ற? 1967-ல. அந்த வருசம்தான் திமுக மொதல்ல தேர்தல்ல கெலிச்சு தமிள் நாட்டுல ஆட்சிக்கு வந்திச்சு.
மெர்சி ரம்யாவின் மெர்சிலஸ் செயல்: ஆட்சியர் இல்லத்தில் இருந்து விநாயகர் சிலை அகற்றம்!
கலெக்டர் பங்களா அவரது சொந்த வீடு கிடையாது.
தொன்மை வாய்ந்த கட்டிடத்தில் எதையும் மாற்றவோ நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது.
ஐயா சிவாஜி!
தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்' - சங்கர. மகாதேவன்
ராகுல் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்: இந்து முன்னணி காட்டம்!
இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசி வருவதால் நீதிமன்றம் ஆனது தாமாக முன்வந்து ராகுல் காந்தி அவர்கள் அவதூறு வழக்கில் பெற்றுள்ள ஜாமினை ரத்து
கட் அண்ட் ரைட்டு கோவிந்து: எதுக்கு செங்கோலு? இந்தா பதிலு!
இதுனால, வெளில உதார் வுட்டாலும் எதிர்க் கட்சிங்க உள்ளுக்குள்ள சேமா இருக்குதுங்க. வெக்கத்துல தெறப்பு விளால மூஞ்சியக் காட்ட முடியாட்டியும், பேச்சுல வீரத்த
இழப்பு மகான்களுக்கு இல்லை!
அவர்களுடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தால் நமக்கு நன்மை விளையும். அப்படி அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால்
அதிவேக ஸ்டம்பிங்: 0.1 விநாடியில் அசத்திய தோனி!
தோனி அந்த பந்தை பிடித்த 0.1 வினாடியிலேயே அதிவேகத்தில் 'ஸ்டம்பிங்' செய்தார். இது உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஸ்டம்பிங்காக பார்க்கப்படுகிறது
வளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!
ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும், எப்படிப்பட்ட சில கணங்கள் வருகின்றது என்றால், இவை அனைத்துக் காலத்திலுமே, அமரத்துவம் பெற்று விடுகின்றன. சில தேதிகள், காலத்தின் நெற்றியிலே, அழிக்கமுடியாத முத்திரையை விட்டுச் செல்கின்றன. இன்று...
மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!
அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
