Dhinasari Tamil News Web Portal Admin
ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்! துணைநிலை ஆளுநர் பங்கேற்பு!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் நகரங்களில் உள்ள இந்தக் கோயில்களுக்குச் செல்லலாம் என்றார் அவர்.
ஆரவாரமின்றி… அமைதியாக… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் திருமணம்! ஆச்சரியப் பதிவுகள்!
திருச்சியின் செல்லமகளான நிர்மலா சீதாராமனின் செல்ல மகளுக்கு நடந்த திருமணம் பற்றி சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ள
கட் அண்ட் ரைட்டு கோவிந்து: மனோ தங்ராசு! பிரதமர் மோடிய இப்பிடி கீள்தரமா பேசுவியா?
-- ஆர். வி. ஆர்ஸ்டாலின் கிட்ட ஒரு மந்திரி இருக்காரு. பேரு மனோ தங்ராசு. அந்த ஆளு பால் வளத்துறைக்கு மந்திரி. ஆனா பால் குடிச்சிக்கினு சிரிக்கிற கொளந்தைட்ட இருக்கற கண்ணியம், நல்லறிவு...
குழந்தை தொழிலாளர் பிரச்னையில் ஒப்பந்ததாரரை காப்பாற்ற ஆவின் அதிகாரிகள் முயற்சி!
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பால் முகவர்கள் சங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்
அரிகேசவ நல்லூரில் திருக் குளத்தைத் துப்புரவு செய்த நெல்லை உழவாரப் பணிக் குழு!
கோயிலையும் குளத்தையும் பாதுகாத்து, அனைவரும் இறையருள் பெற்று சுகமாய் வாழ வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை என்று குறிப்பிட்டார்கள்.
எழுத்தாள எம்.பி.,க்கு எகத்தாளம் ஏன்?
தொழில் நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சி பி ஐ யும் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அதை
வறுத்தெடுக்கும் வெய்யில்: மேலும் 4 டிகிரி அதிகரிக்கும்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெய்யில் நிலவரம் வருமாறு:-
12 வருசத்துக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் என்பது கட்டாயமா?!
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது கட்டாயம் இல்லை என்பதை அழுத்திச் சொல்ல வேண்டிய காலமிது!
சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு… ஆளுநர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பங்களை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை; ஆயுதப் பயிற்சி! கோவை கார் குண்டு வழக்கில் சிக்கியவர்கள் வாக்குமூலம்!
'முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, காடுகளில் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தோம்' என, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருச்செந்தூரில் வேல் குத்தி வந்த பக்தர் மீது தாக்குதல்! இந்து முன்னணி கண்டனம்!
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி. பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள் அறிக்கை:
கடின உழைப்பும் மனவலிமையும் மீண்டெழச் செய்யும்!
ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் நேற்று பின்னிரவில் சரக்கு ரயில் போக்குவரத்து நடந்தது.
