Author: ரேவ்ஸ்ரீ

சச்சின் மகனை இந்திய அணிக்குத் தேர்வு செய்ததில் சர்ச்சை?: பிசிசிஐ தரப்பு விளக்கம்

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத்...

ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கியுள்ளேன் – முன்னாள் நீதிபதி கர்ணன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை...

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச IAS அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும். நூலகங்களை...

இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி

எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய...

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு..?

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கிளிநொச்சியில் ராணுத்தினர் மீட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு...

ஜெயலலிதாவின் கனவு திட்டமான அம்மா முழு உடல் பரிசோதனை மையம் சென்னையில் திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும், புதிய உடல் பரிசோதனை மையமாக இது...
- 2026

பேச்சுவார்த்தை-யில் சுமூக முடிவு : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 4,750 ஊழியர்கள் 108...

மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால்,...

முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் பத்திரிக்கை

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக வெளியிடப்பட்ட டிஜிட்டல் பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ், தமது பள்ளி தோழி ஸ்லோகா மேத்தாவை கரம்...

ஜூன் 8 – உலக கடல் தினம் இன்று

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே...

இன்று கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்

கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு...

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம்...
- 2026

Recent articles

spot_img