Author: ரேவ்ஸ்ரீ

இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் மாநில டேபிள் டென்னிஸ்

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில...

கோவை-பெங்களூரு இடையே இன்று முதல் டபுள் டக்கர் ரயில் இயக்கம்

கோவை - பெங்களூரு இடையே உதய் டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.கோவை - பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ஆம்...

சென்னையில் தமிழ் தலைவாஸ் கபடி பயிற்சி அகடமி: இன்று முதல் 10ம் தேதி வரை தேர்வு முகாம்

தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தங்கும் வசதியுடன் கூடிய கபடி பயிற்சி அகடமியை தொடங்குகிறது. சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இந்த கபடி பயிற்சி அகடமி...

சவூதி வெளியான முதல் தமிழ் படம் ரஜினியின் “காலா”

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. கடந்த 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு...

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய வைகோ

இன்று பிற்பகல் 2 மணி அளவில்,கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.காரை ஓட்டி...
- 2026

ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் இணைந்து பணியாற்றுவேன்- இயக்குநர் ரஞ்சித்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய காலா பட இயக்குநர் ரஞ்சித், மக்களுக்காக நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு அளிப்பேன் என்றும் ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக...

அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும்

இன்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்த மதகுருக்கள் குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதகுரு குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில்...

இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலை பெற்ற நடிகை

இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரையும் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.அந்த வகையில் தீபிகா படுகோன் முன்னிலை பெற்று இருந்த...

எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம்...

25 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததால் சர்ச்சை

அமெரிக்காவில் குற்ற வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர், எந்த தவறும் செய்யாதவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நபருக்கு...

பாலி யுமிர்கார் விருது பெறுகிறார் விராத் கோலி

கடந்த இரண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கபடும் மதிப்பு பாலி யுமிர்கார் விருது வழங்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை...
- 2026

Recent articles

spot_img