Author: ரேவ்ஸ்ரீ
சச்சின் ரசிகர்களை கடுப்பேற்றிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ட்வீட்
இந்த பதிவு சச்சின் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. இந்த பதிவுக்கு எதிராக சச்சின் ரசிகர்கள் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது: கமல்ஹாசன்
சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி...
கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு நூலகம்
சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில்
கேரளாவில் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம்...
அசராம் பாபு வழக்கில் நாளை தீர்ப்பு
அசராம் பாபு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.குஜராத் மற்றும் ராஜஸ்தான்...
அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் உயிரிழப்பு: தமிழக அரசு அறிக்கை
குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த...
வாக்காளர்கள் மீது நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா
என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அது குறித்து கவலைப்பட போவதில்லை. வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று பதாமி தொகுதியில் போட்டியிடும் கர்நாடக முதல்வர் சித்தராமையா...
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறிய கிரிக்கெட் வீரர்
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்த்ரேலிய வீரர் டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை...
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா...
அரசியலில் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார்: அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இன்று வழக்கறிஞர் ராஜசேகர் விலகியுள்ள நிலையில், அரசியலில் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அண்ணாசதுக்கத்தில் உள்ள...
திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகுசேவை மீண்டும் தொடங்கியது
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகுசேவை மீண்டும் தொடங்கியது.கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே கொட்டில்பாடு, வள்ளவிளை, குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த...
கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி...
ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்...
