Author: ரேவ்ஸ்ரீ
பங்காளிகள் சண்டை நாடகம் பற்றி கருத்து சொல்ல முடியாது : டிடிவி தினகரன் – திவாகரன் மோதல் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
டிடிவி தினகரன் - திவாகரன் மோதல் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், "பங்காளிகள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்; அந்த நாடகத்தை பற்றி தற்போது கருத்து சொல்ல முடியாது
" என்றார்.அதிமுக உள்கட்சி...
எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு
எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாததால், விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜகதீஷ் சந்திரா, வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.பாரதீய ஜனதாவை...
தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில்...
நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், இன்று காலை சரண் அடைந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில்,...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரத்குமார் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் பேசிய சரத்குமார் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம்...
நிர்மலா தேவி வழக்கில் கருப்பசாமி சரண்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்பவர் மதுரை 5 வது நீதிமன்றத்தில் பேராசிரியர் கருப்பசாமி சரண் அடைந்தார்.அருப்புக்கோட்டை தேவாங்கர்...
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த அஸ்ராம் பாபு 15 நிமிடம் தாமதமாக...
இந்தோனேசியா எண்ணெய் கிணற்றில் தீ விபத்து: 10 பேர் பலி
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த எண்ணெய் கிணற்றில் இன்று உள்ளூர்...
ஐ.பி.எல். : சென்னை – பெங்களூரு இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில்...
ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி
மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த ஐதராபாத்...
உலக மலேரியா நாள்
ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்...
2019 உலககோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் இந்தியா – தென்ஆபிரிக்கா மோதல்
2019ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நடக்கும் உலக கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் இந்தியா அணி, தென்ஆபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.லோதா கமிட்டி பரிந்துரைகளின்படி, ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று குறைந்து...
