Author: ரேவ்ஸ்ரீ
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு...
பஸ் ஸ்டிரைக்கால் ஜவுளி வியாபாரம் பாதிப்பு
சென்னை, வண்ணாரப்பேட்டை, தி.நகர், புரசைவாக்கம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் பேசுகை யில், ஜனவரி துவக்கத்தில் இருந்து, பொங்கல் பண்டிகை வரை, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என்றும் அரசு போக்குவரத்து...
ஆதார் அட்டைக்கு பதில் புதிய அடையாள அட்டை
ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டை முறையை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது....
இஸ்ரோ புதிய தலைவராக விஞ்ஞானி கே.சிவன் நியமனம்
‘இஸ்ரோ’வின் தலைவராக உள்ள கிரண் குமார் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, ‘இஸ்ரோ’ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு அவர் இப் பொறுப்பை வகிப்பார். விஞ்ஞானி கே.சிவன்,...
விக்ரம் பிரபுவிற்கு ஜோடியானார் ஹன்சிகா
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி முனை' படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் கைதிகளைக் குறி வைத்து என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக...
தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பெருந்துறை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், தங்கள் தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக...
ஆதார் விவரங்களை வெறும் ரூ.500 வழங்கி தெரிந்து கொள்ள முடிகிறதா?
ஆதார் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் தனி நபர்களின் விவரங்களை வெறும் ரூ.500 வழங்கி தெரிந்து கொள்ள முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவலை “தி டிரிப்யூன்” பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு...
ஸ்டிரைக் தொடரும் : பஸ் தொழிலாளர்கள் அறிவிப்பு
23 தடவை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பஸ் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை கை விட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், ஐகோர்ட்டும் மீண்டும்,...
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும்: முதல்வர்
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, " போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய...
5 ஆண்டில் 42 சதவீதம் உயர்வு தாடி பேஷனால் வளரும் வர்த்தகம்: ரூ 100 கோடியை எட்டியது
தாடி வளர்க்கும் பேஷன் காரணமாக, இவற்றை பராமரிக்கும் பொருட்கள் விற்பனை சந்தையில் வர்த்தகம் ரூ100 கோடியை எட்டியது. தாடி வளர்ப்பதே சோகத்தால்தான் என்ற நிலை மாறி, சில ஆண்டுகளாக தாடி வளர்ப்பது பெரும்...
டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்
டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்...
ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தோறும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கு அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வழிகாட்டுதல் படிதான்...
