ஹிந்து ராஜ்ய சுல்தான் இரண்டாம் தேவராயர்! சொல் புதிதல்ல!

vijayanagara empire devaraya ii - 2026

-> சங்கர் நாராயணன்

ஹிந்து என்ற பெயர் அன்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் சக்ரவர்த்திகளில் முக்கியமானவர் இரண்டாம் தேவராய மகாராயர் காலம் பொ.யு 1426 – 1452.

அவரது மெய்கீர்த்தி.
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ
ஸ்ரீமன் மகா மண்டலேசுவர
அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
இந்து ராயசுரத்ராண இராசாதி ராசன்
இராச பரமேசுவரன்
பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர
கசவேட்டை கண்டருளிய பிரதாப
இம்மடி தேவராய மகாராயர்

தன்னை “இந்துராய சுரத்ராண” அதாவது ஹிந்து ராஜ்ய சுல்தான் என்று இரண்டாம் தேவராயர் சொல்கிறார். ஆகவே ஹிந்து என்று அரசாங்கமும், அதை ஆளும் அரசரும் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

Having said that, விஜயநகர அரசர்கள் அத்வைத, ஶ்ரீ வைஷ்ணவ, மாத்வ, சைவ சித்தாந்த, வீரசைவ, ஜைன ஸம்பிரதாயங்களை மதித்து, அந்தந்த ஆச்சார்யர்களைப் போற்றியவர்கள்.
தங்களை ஹிந்து அரசர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் எல்லா ஸம்பிரதாயத்தையும் ஒன்று போல மாற்றுகிறேன் என்று முயலாதவர்கள்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

உண்மையில் அன்று ஹிந்துக்களுக்கு விஜயநகர அரசர்களை விட்டால் வேறு நாதி இல்லை. அப்படியிருந்தும் அந்த ஹிந்து அரசர்கள் நம் சமயத்தை ஒற்றைப்படையாக மாற்ற முயலவில்லை.
இப்படி ஹிந்து என்றால் அனைத்து ஸம்பிரதாயங்களும் தத்தம் தனித்தன்மையோடு தம் வாழ்க்கையையும்,, அதே சமயம் அனைத்து ஸம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருக்கும் அடிப்படை விஷயங்களால் இணைந்தும் இயங்கும் என்பதே பாரம்பரியமாக இருந்தது.

இன்று ஹிந்து என்ற பெயரைச் “சிலர்” அனைத்து ஸம்பிரதாயங்களையும் ஒற்றைப்படைத்தன்மையாக மாற்றுவது என்று முயல்வதால், ஹிந்து என்று சொல்வதைச் ஸம்பிரதாயங்களை அனுஷ்டிப்பவர்களில் பலர் எதிர்க்கிறார்கள். ஆம். அப்போது ஹிந்து என்ற சொல் இங்கே பல ஸம்பிரதாயங்களின் தனித்தன்மையைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லத்தான் வேண்டும்.

அதேநேரம் தத்தம் ஸம்பிரதாயங்களில் உறுதியாகவும், அனைத்து ஸம்பிரதாயங்களையும் மதித்து, அவர்கள் தனித்தன்மையைப் பேணி , பொதுவான விஷயங்களில் அனைவரும்.இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கும் பலரும் ஹிந்து என்ற பெயரிலேயே பொதுக்காரியங்களில் அனைவரையும் அணைத்து இயங்குகிறார்கள். இயங்க வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories