வணிகம்

Homeவணிகம்

ஏப்.26: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஏப்..26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுதில்லி :'ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா...

ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

சென்னை:மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி.,...

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி:மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த...

காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

ஜியோவின் ’ஐடியா’வால் ’ஐடியா’வுக்கு ரூ.404 கோடி வேட்டு!

கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.404 கோடி எனவும், வருமானம் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை விரைவில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி:தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை...

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் சேவைக் கட்டண வதந்தி: உண்மை என்ன?

E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

ஆதார் எண் – பான் எண் இணைப்பு: வருமான வரித்துறை அறிமுகப் படுத்தியது

ஆதார் எண்ணையும் – பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.வருமான வரித்துறை  https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான்...

சோதனை முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட்

1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பி.எஃப். கணக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத்...

பிப்.20 முதல் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்க வசதி

2016 நவ.8ம் தேதிக்குப் பின்னர் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்னர், ஏடிஎம்.,களில் எடுக்கப் படும் பணத்தின் அளவுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்த ஆர்.பி.ஐ.,

SPIRITUAL / TEMPLES