கோவை

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று,

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

வால்பாறை அருகே சிறுத்தை பலி..

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை வரட்டுப்பாறையைசேர்ந்தவர் இப்ராகிம்(45).இவர் வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்து கோழி வளர்த்து வந்தார்.தினமும் காலையில்...

நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சரிடம் கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதன் மனு!

பொறுமையுடம் கேட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூர் ஜவுளித்தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தொழில்

கண் திறந்த அம்மன்! பக்தர்கள் பரவசம்!

பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி!

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருந்தாளுனர், ஏஎன்எம் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8வது, டி.பார்ம், தமிழில் எழுத படிக்கவும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை...

தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மேகாலயாவில் சிலை!

தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்தித்த அவர், இரண்டு பேரை சுட்டுக் கொன்றார்.

ஆன்லைன் பந்தயத்தில் பணம் இழந்ததால்… செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணைஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 1/1 பவுன் தங்க செயின் பரிப்பு சம்பவத்தில் பெண்...

கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர்...

வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.

மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...

மீண்டும் ஊருக்குள்  உலா வந்த பாகுபலி.. அச்சத்தில் மக்கள்..

மீண்டும் ஊருக்குள்  உலா வந்த பாகுபலியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு...

கோவை இணை போக்குவரத்து ஆணையாளரிடம் ரூ28லட்சம் பறிமுதல்..

கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர்...

ஆன்லைன் ஷாப்பிங்: ஆர்டர் போட்டது ஒண்ணு.. வந்ததோ இன்னொண்ணு!

டெலிவரி செய்யப்பட்ட பொருளை அவர் எடுத்து பார்த்தபோது, பேரதிர்ச்சி

ஏழை மாணவர்கள் உயர் கல்விக்கு.. ஈஷா உதவித்தொகை!

ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.

SPIRITUAL / TEMPLES