மதுரையில்… சிதைந்து போன நிழற்குடை தளங்கள்!

madurai road side shadow
madurai road side shadow


மதுரை: மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பயணிகள் வந்து பஸ்ஸுக்காக காத்திருக்க அமைக்கப்பட்ட நிழற்குடையின் தளங்கள் சிதைந்து போயுள்ளன.

பயணிகள் நலனுக்காக பெரிய நகரங்களில் மாநகராட்சிகளும், சிறிய நகரகங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றங்கள், இதுபோல பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைத்து வருகிறது. 

இவ்வாறு அமைக்கப்படும் நிழற்குடைகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களுடைய  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கீடு செய்கின்றனர். அவ்வாறு பல இடங்களில் அமைக்கப்படும் பஸ் நிறுத்த நிழற்குடைகளில் போடப்படுகின்ற இருக்கைகள், கீழே அமைக்கப்படும் தளங்கள் தரமற்று காணப்படுவதால், அமைக்கப்பட்ட சில மாதங்களிலையே தரைப் பகுதியில் போடப்பட்ட கற்கள் பெயர்ந்து விடுகின்றன.

madurai road side shadow
madurai road side shadow

பல இடங்களில் பஸ் நிறுத்தம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பலகைகளும் பலமான காற்றில் அடித்து செல்லப்படுகின்றன.பல பெரிய நகரகங்களில் குளிரூட்டப்பட்ட நிழற்குடைகளூம் அமைக்கப்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் வரவேற்பதுடன், பயணிகள் நிழற்குடைகளை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் தொடர்ந்து பராமரித்து வந்தால், மக்கள் வரிப்பணம் வேறு ஏதாவது வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படும் என்பது நகர மக்களின் நம்பிக்கையாகும்.

  • செய்திக்கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories