கிரைம் நியூஸ்

சொந்த மகள்களைக் கொன்ற பெற்றோர்

மூட பக்தியால் மகள்களை கொன்ற பெற்றோர்.ஆந்திர பிரதேஷ் சித்தூரில் பெற்றோரின் மூட பக்தி மகள்கள் இருவரின் உயிரை வாங்கியது.இரு பெண்களையும் பெற்றோரே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சித்தூர் மாவட்டம் மதனபல்லி ரூரல் மண்டலம் அங்குசெட்டிபல்லெ...

4 வயது சிறுவனை 4 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

செல்போனில் ஆபாசமான படங்களை பார்த்து அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

2 மில்லியன் பயனர்களின் தரவுகள் ஹேக்கர்களுக்கு விற்பனை! அதிர்ச்சி அளித்த ஆபாச இணையம்!

முன்னணி அடல்ட் சேட்டிங் மற்றும் வலை ஸ்ட்ரீமிங் சமூகங்களில் ஒன்றான MyFreeCams.com க்கு சொந்தமான ஒரு தரவுத்தளம் பிரபலமான ஹேக்கர் மன்றத்தில் விற்கப்படுகிறது

15 வயது மகளை காணவில்லை: பதறி துடித்த பெற்றோர்!

பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தங்கத்தைக் கடத்தி சுங்கத்திடம் மாட்டிய இளைஞன்! தங்கத்தை முழுங்கி தப்பிக்க முயற்சி!

அசாருதீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- 2026

கோயில் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை!

அதிர்ச்சியடைந்த பூசாரி கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்!

போலீசார் தம்பதியினர் இருவரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

பாகிஸ்தான் to இந்தியா.. மேலும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை!

சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.

இன்னொரு திருமணத்திற்கு அடி போட்ட கணவன்! விரட்டி விரட்டி கொன்ற மனைவி!

பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

சென்னையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 27 ஆயிரம் பணம் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
- 2026

Recent articles