கிரைம் நியூஸ்

பொண்டாட்டிய காணோம்னு போலீஸ்ல புகார் சொன்னான்… இப்ப அப்பா அம்மாவுடன் சேர்ந்து… கம்பி எண்ணுறான்!

விசாரணையின் முடிவில் அவர், அவரது பெற்றோருடன் கைது செய்யப் பட்டுள்ளார். அதற்குக் காரணம், அவர் மனைவிக்கு வயது 16 என்பதுதான்!

பாலியல் வழக்கில் கைது: பதவி நீக்கப்பட்ட பாதிரியார்!

20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது

15 வயது சிறுமியை காதல் என ஏமாற்றி நண்பர்களோடு கூட்டு பாலியல் வன்கொடுமை!

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயால் நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தண்ணீர்...

வட இந்திய கொள்ளையர்! நூதன முறையில் கடைகளில் கைவரிசை! துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்!!

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.அன்றிரவே, வேலூரில்...

என்டே பொன்னு மோளை குறைச்சு தொடாண் ஞான்! துடித்துக் கதறிய தாய்! நெஞ்சு விம்மிய கேரளா!

1ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பாலியியல் ரீதியில் கொலை செய்யப்பட்டாரா?

உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.
- 2026

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

மகனை இழந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட பெற்றோர்… கரூரில் பரிதாபம்!

கரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை; மர்மக் கொலை! 3 பேர் கைது!

அவர் இறந்துவிட்டதாக எண்ணி, பார்த்திபன் அங்கிருந்து ஓடிவிட, சிறிது நேரத்தில் அவ்வழியே முழு போதையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவனும் பழனிசாமி என்பவனும் வந்துள்ளனர்.

மாட்டைத் தேடி தேயிலை தோட்டம் போன பெண்.. அலறி துடித்த கொடூரம்! தப்பி ஓடியவன் கைது!

அப்போது அருகில் இருந்த ரத்தீஷின் செல்போனை கைப்பற்றி உள்ளனர்.

பெண்களே உஷார்! புடவை நகை வாட்ஸ் அப்-ல் விற்பனை! இணைந்த பெண்களை ‘அது’க்கு அழைத்த நபர்!

சில பெண்கள் ஆன்லைனில் ஈசியாக வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துள்ளனர்.

இஸ்லாமிய ‘கல்லெறி’ வன்முறை கும்பலின் தாக்குதலில்… புலனாய்வு பிரிவு காவலர் உயிரிழப்பு!

காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி அன்கித் சர்மா சந்தபாக் பகுதியில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிப்பு. ஏற்கெனவே ஒரு காவலர் இறந்த நிலையில் காவல் துறையை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- 2026

Recent articles