கிரைம் நியூஸ்

களியக்காவிளை: இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு! சிசிடிவி வெளியீடு!

துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிய குற்றவாளிகளின் அடையாளம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!

மாயமில்ல மந்திரமில்ல… கம்யூனிஸ்ட்களின் ஜீபூம்பா! வெட்டும் கட்டும் போட்டவன் ஒரே நாளில் எழுந்து நடந்த அதிசயம்!

இன்றைய டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டு, கருத்து இடப்பட்ட விஷயமாக இது திகழ்கிறது.

பெட்ரோல் ஊற்றி மனைவியை கொன்ற கணவன்!

வித்யா, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எனது கணவர் பாண்டிதான் என் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

வன்முறைத் தலைவி..! வசமாகச் சிக்கி…! எஃப்.ஐ.ஆர்., பதிவு!

ஜே.என்.யூ., மாணவர் சங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடப்பதற்கு முன்னதாகவே இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் போணியாகாத நிலையில்… ஜேஎன்யு.,வில் வன்முறை வெறியாட்டம்!

CAA போராட்டம் செல்லுபடியாகாததால்.. அடுத்த நாடகத்தை காங்கிரஸும், கம்னாட்டீஸ்களும் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளனர்..!
- 2026

ஒரு தலைக் காதல்! காதலியின் நிர்வாணப் படத்தை வெளியிட்ட இளைஞன்!

அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

பரிதாபம்! வகுப்பறையில் சிறுநீர் கழித்த மாணவி! தோழிகள் சிரித்தார்கள் என்பதற்காக இப்படியா செய்வது?!

சக மாணவிகள் சிரித்தார்கள் என்பதை அவமானமாக கருதிய இன்டர்மீடியட் மாணவி தூக்கில் தொங்கி உயிர் விட்டார்.

16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! காதலன் கைது!

பாலியல் பலாத்காரம் செய்து, கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு பின் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது

காட்டுக்குள் சென்ற இளம்பெண்! மனித விலங்குகளால் நேர்ந்த விபரீதம்!

உடனே அவர்கள் கீதாவை பின் தொடர்ந்து சென்று பாட்டி இறந்துவிட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

பெண் வார்டு வாலண்டீரை கொடூரமாக கொலை செய்த பத்திரிகை நிருபர்!

இந்த பின்னணியில் ஒரு டிவி சேனலில் நிருபராக வேலை செய்யும் திருமணமானவரான முரளி (40) என்பவருடன் ரெட்டி தேவகிக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான்காண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

கிரிக்கெட் விளையாடணும்னு போய்… உயிரை இழந்த சிறுவர்கள்!

கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்று உயிர் இழந்த சிறுவர்கள்.ஹைதராபாதில் உப்பல் பகாயத் வென்ச்சர் அருகில் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது.
- 2026

Recent articles