கிரைம் நியூஸ்

செல்போன் மூலம் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! 2 ஆசிரியர்களுக்கு மக்கள் தர்ம அடி!

அந்த ஆசிரியருடன் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

ட்யூசன் படிக்கச் சென்ற மாணவி! 7 மாதம் கர்ப்பமாக்கிய ஆசிரியர்!

சில மாதங்களில் சிறுமியின் வயிறு வீங்கிய தால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கொள்ளை அடித்து நகைக்கடை நடத்தியவர்கள் பிடிபட்ட ரகசியம்! நெல்லை போலீசாருக்கு ஒரு சல்யூட்!

கொள்ளையடிக்கும் நகைகளை சந்தேகம் வராமல் விற்க சொந்த ஊரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் நகைக்கடை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்.

மாமியாருக்கு தெரிய வந்த கள்ளக் காதல்! பாம்பை விட்டுக் கொன்ற மருமகள்!

அதனால் பாம்பை விட்டு மாமியாரை கடிக்க வைத்து கொன்றுவிடலாம். நம்ம மேல சந்தேகம் வராது. பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

கணவனையே விட்டு விட்டு வந்தவளை அம்மி கல்லால் கொன்ற காதலன்!

ஆத்திரமடைந்த சுபாஷ் விறகு கட்டையால் ஸ்வேதாவை தலையில் அடித்துள்ளார். இதில் ஸ்வேதா மயங்கி விழுந்துள்ளார். மயக்கமாக இருந்த ஸ்வேதாவின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

கல்லூரி பெண்ணின் செல்லை திருடி வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய இளைஞர்!

கல்லூரி மாணவியின் செல்போனைத் திருடிய வினோத் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களின் நம்பருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
- 2026

மறைமுக தேர்தல்: விருதுநகரில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு!

ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களை தடுக்க முயன்றபோது டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் வெட்டி விட்டு சென்று விட்டனர்.

சொத்திற்காக கூலிப்படை வைத்து மனைவியைக் கொன்ற பயங்கரம்!

உங்களுக்கு தொல்லையாக இருந்தால் உங்கள் குடும்பத்தை கொலை செய்துவிடலாம். என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்றார்.

முகமறியா சோசியல் மீடியா பழக்கம்! 12,568 பேர் முகங்களை சிதைத்து விட்டதாம்!

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 89 பலாத்காரங்கள் நடந்துள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

அடித்துக் கொன்று அறுவடை எந்திரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர்? உள்ளாட்சி தேர்தல் வெற்றி காரணமா?

ரமேஷ் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் வார்டு உறுப்பினராகச் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியவந்தது.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி தூக்கில் தொங்க விட்ட கொடுமை!

ஜனவரி 5 அன்று இளம்பெண் அதே கிராமத்தில் உள்ள மரத்திற்கு இடையே தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார்.

பயங்கரவாதிகள் களமாகி விட்டது ‘அமைதி’ப் பூங்கா தமிழகம்!‘மார்க்கம்’ என்ன?!

தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்
- 2026

Recent articles