December 5, 2025, 9:40 PM
26.6 C
Chennai

தரமான கல்விக்கு வழிகாட்டி மவுலானா அபுல் கலாம் ஆசாத்!

asad - 2025

தரமான கல்விக்கு வழிகாட்டி மவுலானா அபுல் கலாம் ஆசாத்: நவம்பர் 11 தேசிய கல்வி தினம்.

“மனிதனுக்கு கல்வி அழகை அளிக்கிறது. வித்யை என்பது ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்ட செல்வம் போன்றது. கல்வியறிவு அனைத்து சுகங்களையும் புகழையும் வசதிகளையும் அளிக்கவல்லது.

கல்வியறிவு மனிதனுக்குக் குருவாகவும் தெய்வமாகவும் விளங்கு கிறது. வெளிநாடுகளிலும் நெருங்கிய உறவாக திகழ்கிறது. இந்த பூமியில் கல்வி அறிவுக்கு ஈடான செல்வம் வேறொன்றும் இல்லை” என்பது ஒரு பழம் பாடலின் பொருள்.

அத்தகைய மதிப்புமிகு கல்விக்கு சிறப்பான சேவையாற்றி, நாட்டில் கல்வியின் உயர்வுக்கு வழி அமைத்தவர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

அவருடைய பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 131 வது ஜெயந்தி தினம்.

இவர் சுதந்திரப் போராட்ட வீரர். இயற்பெயர் “மொஹியுத்தீன் அஹ்மது”. அபுல் கலாம் என்பது அவருக்கு அளிக்கப்பட்ட விருது. ஆஜாத் என்பது அவருடைய “கலம் பெயர்”.

ஆலியா பேகம்,கைருத்தீன் அஹம்மது தம்பதிகளுக்கு 1888 நாவம்பர் 11 இல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத்.

அவர் அராபிக், ஆங்கிலம், உருது, ஹிந்தி, பெர்ஷியன், பெங்காலி முதலான பல மொழிகளில் நிபுணராகத் திகழ்ந்தார். 1958 பிப்ரவரி 22 இல் மரணமடைந்தார்.

இந்திய அரசாங்கம் 1992ல் பாரத ரத்னா விருது வழங்கி அவரை கௌரவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories