சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்தவுகள் குறித்து மாணவர்கள் ஆலோசனை பெறுவதற்காக அவசர அழைப்பு எண் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. மாண்வர்களுக்கு உதவும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும் 104 என்ற அவசர அழைப்பு சேவை எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Popular Categories



