கல்வி

10, 11ம் வகுப்பு: கருணையே கிடையாது என அரசு கறார்

புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு இலவச கையேடு: அம்மா கல்வியகம் இணையதளம் தொடக்கம்

அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

புதுவை: பல் மருத்துவ படிப்பு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க வேண்டாம்!

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம்

ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கல்லூரி முதல்வரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கூடுதல் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்மலா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

தன்னாட்சி அங்கீகாரம் பெற்றன 9 தமிழக கல்வி நிறுவனங்கள்!

சிறப்பாகச் செயல்பட்டு வரும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.
- 2026

எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!

விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்க்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து

அமைய வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அதற்கு வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரதிதாசன் பல்கலை., பதிவாளர், இயக்குனர் நியமன ஊழலில் விசாரணை தேவை!

பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகளுக்கு தகுதியான  பேராசிரியர்களை ஆளுனரே தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்த நியமனத்தில் ஊழல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியா முழுவதிலும் மெடிக்கல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு...
- 2026

Recent articles