December 5, 2025, 4:54 PM
27.9 C
Chennai

குரலற்றவர்களின் குரல்!

sa kandasami - 2025

சா.கந்தசாமி எழுதிய விசாரணைக் கமிஷன் நாவலை கவிஞர் மீரா அகரம் வெளியீடாக 1993 ஆண்டில் வெளியிட்டார். இது தமிழக அரசியல், சமூக வரலாற்றை வலுவாகச் சொல்லும் வித்தியாசமான ஒன்று.

இந்நாவல் பற்றி ஓவியர் ஆதிமூலம் “நிரபராதிகள் கொல்லப்படுவது தடுக்க முடியாத விபத்தாகவே நடந்து வருகிறது. அன்று கோவலன். இன்று இந்நாவலில் கண்டக்டர் தங்கராசு. அந்தச் சாவுக்கு எத்தனை விசாரணை வைத்து எவ்வளவு நஷ்டஈடு கொடுத்தால் தான் என்ன? ஒரு நிரபராதியின் இழப்பை
ஈடு செய்ய இயலுமா? அல்லது நாளையோ மறுநாளோ நடக்க இருக்கும் மற்றொரு நிரபராதியின் மரணத்தைத் தவிர்க்கமுடியுமா? பின் எதற்காக இந்த விசாரணை எல்லாம்?”

subhash-chandra-bose
subhash-chandra-bose

இந்த நாவல் 1998 ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.26.09.2015 ஆண்டில் சாகித்திய அகாதெமி எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் சா.கந்தசாமி, “என் எழுத்து நியாயத்துக் குரல் கொடுக்கும். அநியாயத்தை எதிர்க்கும். காரணம் அப்படிப்பட்ட மரபில் வைகைக் கரைக்குப் பக்கத்திலுள்ள மேலூரியில் பிறந்து 200 ஆண்டுகளுக்கு முன் காவிரிக் கரையிலுள்ள சாயாவனம் எனற ஊருக்குப் (மாயவரம்-பூம்புகார் இடைப்டட ஊர்) புலம் பெயர்ந்தவன்.

இப்போது அடையாறு கரையிலுள்ள நந்தனத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் இளைய மகன் முரளி நுண்கலை படித்து விட்டுக் கனடாவில் பிரேஸர் ஆற்றங்கரையிலுள்ள வாங்கூவர் நகரில் வசித்து வருகிறார்” என்றார்.

6.10.2019 காலை 10 மணிக்கு கனடாவிலிருந்து அவர் தம் மனைவி திருமதி ரோகிணி அவர்களுடன் இந்தியாவுக்குப் பயணத் திட்டத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுருந்த என்னிடம் தெரிவித்தார்.
சீனாவைப் பற்றியும், மரங்கள் பற்றியும் இரண்டு நூல்கள் எழுதி இருப்பதைத் தொலைபேசியில் பேசிய போது சொன்னார்.

அவர் நம்மை விட்டுப் பிரிந்து மரணித்துப்போனார். ஆனால் அவரின் அசலான படைப்பு எழுத்து என்றும் நியாயத்தின் குரலாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஒலிக்கும்.

(அண்மையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமி குறித்து அவரது நெருங்கிய நண்பரும், பேராசிரியருமான சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய நினைவுக் குறிப்பு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories