ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்!

kavithai
kavithai

கவிஞர் சுவாதி

சினத்தைத்தான் ஆற்றச் சொல்லி ஒளவை சொன்னாள்
சிந்தையையும் ஆற்றி நின்றார் என்ன சொல்ல
மனத்தைத்தான் கல்லாக ஆக்கிக் கொண்டார்
மாண்புகளை கருக்கித்தான் வாழ்ந்து சென்றார்
இனத்தைத்தான் இழந்துநின்றான் அன்றும் கூட
இன்னும் ஏன் இறையாண்மை இழிவு தானே
வனத்தைத்தான் அழித்து நீங்கள் தோட்டம் செய்வீர்
வாட்டமுறும் சொந்தம் தான் வளமை எங்கே

படை கொண்டு வந்தனரே பழையகாலம்
பகைகொண்டா பதுங்குதற்கா ஒன்றும் இல்லை
தடையெல்லாம் ஏதுமில்லை கோயில் தன்னில்
தாழ்பாளும் ஒன்றுமில்லை அங்கே அன்றோ
விடையெல்லாம் தெரிந்தேதான் படையெடுப்பும்
வீணேதான் செய்வாரோ வஞ்சின நட்பு
குடைபிடித்து தாங்கியிங்ஜே செல்வம் கவர்ந்து
கோணலாக்கி சென்றாரே நமது வாழ்வை

சூழ்ந்துள்ள வெளிநாட்டு கும்பெனிசாக
சூளுரைப்போம் அணிதிரண்டு வாரீர்.வாரீர்
மூழ்குமுன்னே தடுத்திடுவோம் விரைந்தே வருக
முத்தழிழால் களையெடுப்போம் முடியும் நம்மால்
தாழ்வதற்கோ பிறந்தானோ தமிழன் தானும்
தலைமுறையில் இல்லையடா எனக்கு வீழ்ச்சி
பாழ்பட்டு போயிடவும் விட்டிடுவோமோ
பதர்கள்நீர் பாய்சுருட்டி ஓடிப் போங்கள்

கல்லறைக்குள் ஒடுக்கிடுவோம் கவனம் கொள்வீர்
கயமைகளிம் நிறமறிந்து அழிப்போம் நாங்கள்
கொல்லாமல் கொன்றிடுவோம் அமைதியின் மூச்சால்
குற்றமெலாம்.நிறுத்திடுங்கள் இது கோயிலின் சக்தி
நில்லாமல் ஓடிடுங்கள்.தருணம் இதுவே
நெருப்பாக மாறிடுவோம் இனிமேல் நாங்கள் வெல்லாமல்.விடமாட்ட விதியை எதிர்த்தே
வீணான கனவுவேண்டாம் எம்மை மாய்க்க

ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்
நம்பிக்கை எம்சொத்து விற்கமாட்டோம்
வானத்தின் ஒளிவந்து எம்மைக் காக்கும்
வன்மத்தின் வாலைக்கூட வெட்டி வீழ்த்தும்
சீனத்தின் வம்பெல்லாம்.செல்லாக்காசு
சிறுபிள்ளைத் தனமன்றோ அவரின் போக்கு
கூனத்தின் மனம் கொண்ட குற்றம் அவரே
குவலயத்தின் பிச்சைதான் அவரின் வாழ்வு-

  • எஸ்.சுவாதி M.Com. M.A. M.Phil., புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories