காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 30): ஆசாத்தின் அடிச்சுவட்டில்!

chandra shekhar ajzad - 2026

காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ கூலிப்படையினர் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றிய சிறிய குறிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.

அவர்கள் இந்த பாரத தேசத்தை நேசித்தவர்கள்’அவர்கள் இதயம் தேசம் தேசம் என்றே துடித்தது… இந்த தேசத்தின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்தவர்கள்.. இருப்பது ஒரு உயிர் அது போகட்டும் இந்த தேசத்திற்காக என எண்ணிச் செயல்பட்டவர்கள்..  என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் அவர்களின் நினைவு ஏனோ வருகிறது..

தன் காலத்திற்குப் பிறகு வந்த சுதந்திரb போராளிகளுக்கு வழி காட்டியவர் அல்லவா!

‘’ IF YET YOUR BLOOD DOES NOT RAGE THEN IT IS WATER THAT FLOWS IN YOUR VEINS ; FOR WHAT IS THE FLUSH OF YOUTH, IF IT IS NOT OF SERVICE TO THE MOTHERLAND ”

’’ உங்கள் இரத்தம் கொந்தளிக்கவில்லை யென்றால்,உங்கள் இளமையின் வேகம் தாய்நாட்டின் சேவைக்காக பயன்படவில்லையென்றால் உங்கள் நரம்புகளிலே ஓடுவது தண்ணீர்தான் ‘’ என வீர முழக்கமிட்டவர் ஆசாத்.

தாய் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பாதோன் வாழ்வும் ஒர் வாழ்வா..? என பொங்கியெழுந்து தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இந்த தேசத்திலே எண்ணற்றோர்…!

‘ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ‘ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை சுதந்திர போராட்டக் காலத்தில் பாடிச் சென்றார்.

இந்தg கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.. தேச விடுதலையிலே.. அந்தக் காலத்து புரட்சியாளர்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவிற்கு இருந்திருக்கிறது என நான் நம்புகிறேன்.

‘ நான் சுதந்திரமானவன் சுதந்திரமானவன் ‘ எனும் உள்ள கோஷத்தோடு வலம் வந்தவர்களில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்த சாவர்க்கர், தன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திர எழுச்சியுரைகள் நிகழ்த்தினார்,தேசப்பக்தி பாடல்களை கதை வடிவங் களிலே இயற்றி பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்.. தேசம் சந்தித்து வரும் பிரச்னைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே கொண்டுச் சென்றார்.

இந்தb பிரசுரங்களை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது, விநியோகிப்பதோ, வைத்திருப்பதோ குற்றம் என அறிவித்தது.. இப்படியாக,

தன்னுடைய 22ஆவது வயதிலேயே,அன்னிய ஆங்கிலேய ஆட்சியின் துணிச்சலான,சற்றும் பயமற்ற எதிரியாகத் தன்னை பதிவுச் செய்துக் கொண்டார் சாவர்க்கர்…

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories