December 5, 2025, 9:25 PM
26.6 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 30): ஆசாத்தின் அடிச்சுவட்டில்!

chandra shekhar ajzad - 2025

காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ கூலிப்படையினர் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றிய சிறிய குறிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.

அவர்கள் இந்த பாரத தேசத்தை நேசித்தவர்கள்’அவர்கள் இதயம் தேசம் தேசம் என்றே துடித்தது… இந்த தேசத்தின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்தவர்கள்.. இருப்பது ஒரு உயிர் அது போகட்டும் இந்த தேசத்திற்காக என எண்ணிச் செயல்பட்டவர்கள்..  என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் அவர்களின் நினைவு ஏனோ வருகிறது..

தன் காலத்திற்குப் பிறகு வந்த சுதந்திரb போராளிகளுக்கு வழி காட்டியவர் அல்லவா!

‘’ IF YET YOUR BLOOD DOES NOT RAGE THEN IT IS WATER THAT FLOWS IN YOUR VEINS ; FOR WHAT IS THE FLUSH OF YOUTH, IF IT IS NOT OF SERVICE TO THE MOTHERLAND ”

’’ உங்கள் இரத்தம் கொந்தளிக்கவில்லை யென்றால்,உங்கள் இளமையின் வேகம் தாய்நாட்டின் சேவைக்காக பயன்படவில்லையென்றால் உங்கள் நரம்புகளிலே ஓடுவது தண்ணீர்தான் ‘’ என வீர முழக்கமிட்டவர் ஆசாத்.

தாய் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பாதோன் வாழ்வும் ஒர் வாழ்வா..? என பொங்கியெழுந்து தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இந்த தேசத்திலே எண்ணற்றோர்…!

‘ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ‘ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை சுதந்திர போராட்டக் காலத்தில் பாடிச் சென்றார்.

இந்தg கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.. தேச விடுதலையிலே.. அந்தக் காலத்து புரட்சியாளர்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவிற்கு இருந்திருக்கிறது என நான் நம்புகிறேன்.

‘ நான் சுதந்திரமானவன் சுதந்திரமானவன் ‘ எனும் உள்ள கோஷத்தோடு வலம் வந்தவர்களில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்த சாவர்க்கர், தன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திர எழுச்சியுரைகள் நிகழ்த்தினார்,தேசப்பக்தி பாடல்களை கதை வடிவங் களிலே இயற்றி பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்.. தேசம் சந்தித்து வரும் பிரச்னைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே கொண்டுச் சென்றார்.

இந்தb பிரசுரங்களை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது, விநியோகிப்பதோ, வைத்திருப்பதோ குற்றம் என அறிவித்தது.. இப்படியாக,

தன்னுடைய 22ஆவது வயதிலேயே,அன்னிய ஆங்கிலேய ஆட்சியின் துணிச்சலான,சற்றும் பயமற்ற எதிரியாகத் தன்னை பதிவுச் செய்துக் கொண்டார் சாவர்க்கர்…

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories