காங்கிரஸ்காரரான படேலுக்கு பாஜக.,வின் மோடி ஏன் சிலை வைக்க வேண்டும்?!

patel statue modi amitsha vijayrupani - 2026

படேல் ஜி இருந்த காங்கிரஸ் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’. அதில் அனைத்துத் தரப்பினரும் இருந்தனர் – இந்துத்துவர்கள் உட்பட.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹெட்கேவாரும் அதில் இருந்தார். ஹிந்து மஹாசபைத் தலைவர்களும் இருந்தார்கள். பின்னாள் ஜனசங்கத்தினரும் முன்னாள் காங்கிரஸ்க்காரர்களே.

இவர்கள்அனைவரும் படேல் ஜியுடன் கொள்கையிலும் செயலிலும் ஒன்றாகவே உறவு கொண்டவர்கள். எனவே, படேல் ஜி அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர். அவரோடு கொள்கையிலும் செயலிலும் ஒன்றுபடாதவர் நேருவும் அவர் ஆதரவாளர்களும் மட்டுமே.

அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.

இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களைக் காங்கிரஸில் சேர்க்கக்கூடாது என விதி செய்தார் நேரு. அதன்பின் அக்கட்சி நேரு கட்சியாக ஆனது.

நேருவின் முட்டாள்த்தனங்களை ஏற்காத இடதுசாரிகளும் அதில் இருந்து விரட்டப்பட்டனர். ப்ரஜா ஸோஷியலிஸ்ட் கட்சி ஆரம்பித்தனர்.

கேப்பிட்டலிஸவாதியான ராஜாஜி வெளியேற்றப்பட்டு ஸ்வதந்த்ரா கட்சியை ஆரம்பித்தார்.

அக்கட்சியில் இருந்த எஞ்சிய காந்தியவாத ஸோஷியலிஸ்ட்களை இந்திரா விரட்டி அடித்தார். லால்பகதூர் ஸாஸ்திரி சோவியத்தால் கொல்லப்பட்டார். சோவியத் ஆளான இந்திரா பதவிக்கு வந்தார். காமராஜரை விரட்டினார். கட்சி உடைந்தது.

பின்னர் வந்தது இந்திரா காங்கிரஸ் என்றே அறியப்பட்டது.

இந்திராவும், அவர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு, கத்தோலிக்கக் காங்கிரஸாக ஆகி உள்ளது தற்போதைய சோனியா காங்கிரஸ்.

இதற்கும் படேல் ஜிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லை.

ஆனால், படேல் ஜிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் உள்ள பிணைப்பு அப்படியே தொடர்கிறது.

பழைய காங்கிரஸின் நீட்சியே படேல் ஜியைக் கொண்டாடும் பாஜக. இப்போதைய காங்கிரஸைவிட அதிக உரிமைகள் பாஜகவுக்கு மட்டுமே இருக்கின்றன.

தற்போதைய காங்கிரஸின் உரிமை பெயரளவில் மட்டுமே. தற்போதைய பாஜகவின் உரிமை உயிரளவில், உறவில்.

அதனால்தான் அக்கட்சியில் கார்ப்பரேட்டிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பேத்காரியவாதிகளும், முகமதியர்களும், கிறுத்துவர்களும் இருக்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். அக்கட்சியில் ஒரு சில இந்துத்துவவாதிகள்கூட உண்டு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories