காங்கிரஸ்காரரான படேலுக்கு பாஜக.,வின் மோடி ஏன் சிலை வைக்க வேண்டும்?!

patel statue modi amitsha vijayrupani - 2026

படேல் ஜி இருந்த காங்கிரஸ் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’. அதில் அனைத்துத் தரப்பினரும் இருந்தனர் – இந்துத்துவர்கள் உட்பட.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹெட்கேவாரும் அதில் இருந்தார். ஹிந்து மஹாசபைத் தலைவர்களும் இருந்தார்கள். பின்னாள் ஜனசங்கத்தினரும் முன்னாள் காங்கிரஸ்க்காரர்களே.

இவர்கள்அனைவரும் படேல் ஜியுடன் கொள்கையிலும் செயலிலும் ஒன்றாகவே உறவு கொண்டவர்கள். எனவே, படேல் ஜி அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர். அவரோடு கொள்கையிலும் செயலிலும் ஒன்றுபடாதவர் நேருவும் அவர் ஆதரவாளர்களும் மட்டுமே.

அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.

இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களைக் காங்கிரஸில் சேர்க்கக்கூடாது என விதி செய்தார் நேரு. அதன்பின் அக்கட்சி நேரு கட்சியாக ஆனது.

நேருவின் முட்டாள்த்தனங்களை ஏற்காத இடதுசாரிகளும் அதில் இருந்து விரட்டப்பட்டனர். ப்ரஜா ஸோஷியலிஸ்ட் கட்சி ஆரம்பித்தனர்.

கேப்பிட்டலிஸவாதியான ராஜாஜி வெளியேற்றப்பட்டு ஸ்வதந்த்ரா கட்சியை ஆரம்பித்தார்.

அக்கட்சியில் இருந்த எஞ்சிய காந்தியவாத ஸோஷியலிஸ்ட்களை இந்திரா விரட்டி அடித்தார். லால்பகதூர் ஸாஸ்திரி சோவியத்தால் கொல்லப்பட்டார். சோவியத் ஆளான இந்திரா பதவிக்கு வந்தார். காமராஜரை விரட்டினார். கட்சி உடைந்தது.

பின்னர் வந்தது இந்திரா காங்கிரஸ் என்றே அறியப்பட்டது.

இந்திராவும், அவர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு, கத்தோலிக்கக் காங்கிரஸாக ஆகி உள்ளது தற்போதைய சோனியா காங்கிரஸ்.

இதற்கும் படேல் ஜிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லை.

ஆனால், படேல் ஜிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் உள்ள பிணைப்பு அப்படியே தொடர்கிறது.

பழைய காங்கிரஸின் நீட்சியே படேல் ஜியைக் கொண்டாடும் பாஜக. இப்போதைய காங்கிரஸைவிட அதிக உரிமைகள் பாஜகவுக்கு மட்டுமே இருக்கின்றன.

தற்போதைய காங்கிரஸின் உரிமை பெயரளவில் மட்டுமே. தற்போதைய பாஜகவின் உரிமை உயிரளவில், உறவில்.

அதனால்தான் அக்கட்சியில் கார்ப்பரேட்டிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பேத்காரியவாதிகளும், முகமதியர்களும், கிறுத்துவர்களும் இருக்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். அக்கட்சியில் ஒரு சில இந்துத்துவவாதிகள்கூட உண்டு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories