காங்கிரஸ்காரரான படேலுக்கு பாஜக.,வின் மோடி ஏன் சிலை வைக்க வேண்டும்?!

patel statue modi amitsha vijayrupani - 2026

படேல் ஜி இருந்த காங்கிரஸ் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’. அதில் அனைத்துத் தரப்பினரும் இருந்தனர் – இந்துத்துவர்கள் உட்பட.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹெட்கேவாரும் அதில் இருந்தார். ஹிந்து மஹாசபைத் தலைவர்களும் இருந்தார்கள். பின்னாள் ஜனசங்கத்தினரும் முன்னாள் காங்கிரஸ்க்காரர்களே.

இவர்கள்அனைவரும் படேல் ஜியுடன் கொள்கையிலும் செயலிலும் ஒன்றாகவே உறவு கொண்டவர்கள். எனவே, படேல் ஜி அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர். அவரோடு கொள்கையிலும் செயலிலும் ஒன்றுபடாதவர் நேருவும் அவர் ஆதரவாளர்களும் மட்டுமே.

அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.

இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களைக் காங்கிரஸில் சேர்க்கக்கூடாது என விதி செய்தார் நேரு. அதன்பின் அக்கட்சி நேரு கட்சியாக ஆனது.

நேருவின் முட்டாள்த்தனங்களை ஏற்காத இடதுசாரிகளும் அதில் இருந்து விரட்டப்பட்டனர். ப்ரஜா ஸோஷியலிஸ்ட் கட்சி ஆரம்பித்தனர்.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

கேப்பிட்டலிஸவாதியான ராஜாஜி வெளியேற்றப்பட்டு ஸ்வதந்த்ரா கட்சியை ஆரம்பித்தார்.

அக்கட்சியில் இருந்த எஞ்சிய காந்தியவாத ஸோஷியலிஸ்ட்களை இந்திரா விரட்டி அடித்தார். லால்பகதூர் ஸாஸ்திரி சோவியத்தால் கொல்லப்பட்டார். சோவியத் ஆளான இந்திரா பதவிக்கு வந்தார். காமராஜரை விரட்டினார். கட்சி உடைந்தது.

பின்னர் வந்தது இந்திரா காங்கிரஸ் என்றே அறியப்பட்டது.

இந்திராவும், அவர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு, கத்தோலிக்கக் காங்கிரஸாக ஆகி உள்ளது தற்போதைய சோனியா காங்கிரஸ்.

இதற்கும் படேல் ஜிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லை.

ஆனால், படேல் ஜிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் உள்ள பிணைப்பு அப்படியே தொடர்கிறது.

பழைய காங்கிரஸின் நீட்சியே படேல் ஜியைக் கொண்டாடும் பாஜக. இப்போதைய காங்கிரஸைவிட அதிக உரிமைகள் பாஜகவுக்கு மட்டுமே இருக்கின்றன.

தற்போதைய காங்கிரஸின் உரிமை பெயரளவில் மட்டுமே. தற்போதைய பாஜகவின் உரிமை உயிரளவில், உறவில்.

அதனால்தான் அக்கட்சியில் கார்ப்பரேட்டிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பேத்காரியவாதிகளும், முகமதியர்களும், கிறுத்துவர்களும் இருக்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். அக்கட்சியில் ஒரு சில இந்துத்துவவாதிகள்கூட உண்டு…

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories