மூன்றாவது முறையாக மக்கள் வைத்த நம்பிக்கை!
ஆட்சிக்குத் தேவையான 272 இடங்களைக் கடந்து மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக., கூட்டணி! அந்த வகையில் மோடியின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை!
விவேகானந்தா் வழியில் கனவை நனவாக்குவோம்! கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை…
― Advertisement ―
காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...
More News
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
Explore more from this Section...
ஆங்கிலேயர் ஆட்சியைப் போல்… பிரிவினைவாதத்தை வலுப்படுத்தும் ஜெகத் கஸ்பர்!
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் ஓரு பாதிரியார் பேசுவது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ், உமாசங்கர்
ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 18): அதி பரிசய நியாய: – அதிக பழக்கம் அலட்சியத்திற்கு ஹேது!
அரசே! உனக்கு கல்வியறிவு இல்லை. எனக்கு வகுப்பில் சேர்ந்து படித்த அறிவு உள்ளது. ஞானம் இல்லாமல் அறியாமையில் கிடந்தது உழல்பவனுக்கு மாதவனைப் பற்றி தெரியாது
தீர்வு… ஹிந்துக்களின் ஒற்றுமையே!
ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏங்கும் அரசியல் தலைவர்கள் நிரந்தரம் அந்த வேற்றுமையை ‘செக்யூலர்’ என்ற சொல்லின் மறைவில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே
ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 17): கண்டக நியாய: – முள்ளை முள்ளால் எடுப்பது!
நிகழ்கால அரசியலில் கூட கண்டக நியாயத்தை அனுசரித்து வெற்றியை சாதித்த சம்பவங்கள் நிறைய உள்ளன.
ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 16): ஒட்டகமும் கம்பும்
இப்படி எத்தனையோ ,,, ஒட்டகத்தின் மேல் கட்டைப் பிரயோகம். ‘உஷ்ட்ர-லகுட ‘(அ)நியாயங்கள். இவற்றுக்கு தீர்வு என்ன என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.
அர்த்தமுள்ள கண்ணதாசன்!
இந்நூலின் பத்து பாகங்கள். தனிப்பட்ட முறையில், அர்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனை அர்த்தமுள்ள கண்ணதாசனாக மாற்றியது
அக்னிபத் – அக்னிப் பாதை – திட்டம்: ஓர் அலசல்!
உருவான நாள் முதலே, பலரும் வரவேற்ற சூழ்நிலையில், சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ரயில் பெட்டி
இன்று சர்வதேச தந்தையர் தினம்..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னே!தாலாட்டு பாடும் தாயின் அன்பும்தந்தை அன்பின் பின்னே...-இன்று சர்வதேச தந்தையர் தினம்ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானமாக இருப்பது தாய். அடையாளமாக இருப்பது தந்தை. பரந்து விரிந்து வளர்ந்த...
மஹா ராணா பிரதாப் சிங்
சத்ரபதி சிவாஜி துவங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்த வங்காளப் போராளிகள்வரை அனைவரும் ராணா பிரதாப் சிங்கின் வீரத்தைத் தொடர்ந்து உதிரம் ஊற்றி
இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்!
உண்மையிலேயே யாருடா இந்த இளையராஜா யாருடா இந்த இளையராஜா என்று பலரையும் கேட்க வைத்த ஜனரஞ்சகமான பாடல் அது.
மே 19: நாதுராம் விநாயக் கோட்சே பிறந்த தினம்!
பிறப்பு யாருக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும். அந்த சரித்திரம் உன்னதமான விஷயத்தை கொண்டு இருக்க வேண்டும்
வைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்!
தமிழ்மக்கள் அனைவரும் எவ்வித மாறுபாடுமின்றி வைகாசி அனுட நாளைத் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும்