கட்டுரைகள்

மகிமைகள் மட்டுமல்ல, மரியாதையும் தெரிய வேண்டும்!

புனிதமான கங்கை நதிக்கு இந்தப் புத்தாண்டில் புஷ்கரம் வருகிறது. புஷ்கரம் என்றவுடனே அனைவருக்கும் சிறப்பான உற்சாகம் பிறக்கிறது.

‘மதி இறுக்கம்’ என்றழைக்கப்படும் ஆட்டிசம்..

தமிழில் 'மதி இறுக்கம்' என்றழைக்கப்படும் ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.உலகளவில்...

கல்வியை சீரழிக்கும் திராவிட அரசியல்!

எந்த கல்வி நிறுவனத்தால் அவன் மேம்படுகிறானோ.. அதே பள்ளியின் நாற்காலி மேஜைககளை உடைத்து நொறுக்குவதை பார்க்கிறோம். இது நாகரிகமான செயலா?

ஜனநாயகம் என்ற பிரமை!

தந்தை மகாராஜா என்றால் மகன் இளவரசனே! அவன் உறவினர்கள் அனைவரும் முக்கியமான பதவிகளில் இருந்து தீர வேண்டும்.

ஆளுநர்… ஆன்லைன் ரம்மி… அரசியல்; சில சிந்தனைகள்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் தெரிவித்து உள்ள கருத்து அரசியல் மட்டத்தில்

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (27): கதானுகதிக நியாய: !

பிச்சைக்காரன் கதையில் பிச்சைக்காரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் குருட்டுத்தனமாக யோசிக்காமல் பின்பற்றுபவர்கள் எத்தனை நஷ்டமடைகிறார்கள்   தெரியுமா?
- 2026

நம்பிக்கை என்பதே மூடத்தனம்! இதில் தனியாக எங்கே வந்தது மூடநம்பிக்கை என்பது?

நடக்கும், நடக்காமல் போகும் இருக்கும் இல்லாமல் போகலாம் என உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல முடியாத உண்மைப் பொருளாக நம்பிக்கை எனும் எண்ணம்

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 26): ஜல மௌக்திக நியாய:

ஞானச் செல்வம் உடையவர்களோடு சிநேகமாக இருக்க வேண்டும். ஞானிகளை  உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  ஊக்கத்தைக் கொடுக்கிறது இந்த ஜல மௌக்திக நியாயம்.

கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்த புனிதத் தலங்கள்!

பக்தியும் சக்தியும் ஆர்வமும் இருந்து பார்க்க முடிந்தால் முக்தியும் விமுக்தியும் அருளும் அபூர்வமான புண்ணியத் தலங்கள் பல கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்தருளியுள்ளதைக் காண முடியும்.

பட்டியலின மக்களின் வழிகாட்டி ‘சுவாமி சகஜானந்தர்’!

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில்

பார் போற்றும் பரிதிக் கடவுள்

மகாகவி பாரதியாரின் வார்த்தைப்படி, “தெள்ளிய ஞாயிற்றின் ஒளியைத் தேர்கிறோம், அவன் எங்கள் அறிவைத் தூண்டி நடத்துக” என்றுகூறி சூரியப் பெருமானை அனைவரும் வணங்குவோம்!

போகியில் இந்திரனுக்கு நன்றி சொல்வோம்!

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று திருவள்ளுவப் பெருமானும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியாரும்
- 2026

Recent articles