கட்டுரைகள்

தினசரி ஒரு வேத வாக்கியம்: 49. கோ மாதாவுக்கு எது நிகர்?

"கவாம் மத்யே வஸாம்யஹம்" –“பசுக்களின் இடையே நான் இருப்பேன்” என்ற பிரதிக்ஞை மகாபாரதத்தில் காணப்படுகிறது.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 48. பக்தி என்றால் என்ன?

ருக் வேதத்தில் பக்தி பாவனையை வளர்க்கும் மந்திரங்களில் இதுவும் ஒன்று. பாகவதம் போன்ற புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட

தினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்?

இதுபோன்றவரின் சத்சங்கம் நம்மை ஆன்மீகமாக மிக உயர்ந்த மார்க்கத்தில் வழிநடத்தும்.

கொரோனா தடுப்பூசி… ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்?

நீங்களே உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். என்னுடைய சிபாரிசு அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்பதே!

திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்!

இப்படி விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்ய இடையிடையே கடினமான 8,800 சுலோகங்களைப் பாடினார்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 45. இந்தநாள் இனியநாள்!

மனித சைதன்யத்தோடு இணைக்கும் சனாதனமான நற்பழக்க வழக்கங்களை மீண்டும் நாம் கடைப்பிடிக்கும் போது ஆரோக்கியமான சிந்தனைகள்
- 2026

தினசரி ஒரு வேத வாக்கியம்: 44. சுத்தமான குடிநீர்!

வேத சிந்தனை இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் போது மீண்டும் அன்றைய நிர்மலமான தேசத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 43. பூமியைத் தாங்கும் யக்ஞம்!

பெருமைக்காக கர்மாக்களை செய்பவர்களை ஆத்ம ஞானம் என்ற பெயரோடு குழப்ப வேண்டாம் என்பது ஸ்ரீகிருஷ்ண வசனம்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 42. கோபமும் தேவை!

விஷ்ணு நரசிம்மர் போன்ற திவ்ய வடிவங்களில் இந்த 'மன்யு' சக்தியை வெளிப்படுத்தினார். அம்பாள் துர்க்கை போன்ற வடிவங்களில் 'க்ரோத சம்பவா

திருப்புகழ்க் கதைகள்: கைத்தல நிறைகனி..!

முருகப் பெருமானின் திருவருளைப் பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் ஏராளமான புராணக் கதைகள் உள்ளன. அவற்றை காண

சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு!

மாற்றி இருந்தால், அவர்களை உலகத் தமிழர்கள் அனைவரும் நிச்சயம் கைகூப்பி வணங்கி இருப்பார்கள். அவ்வாறு செய்யத் தவறியது அவர்களின் தவறு?!

ஏப்ரல் 13. உகாதி புத்தாண்டில் ஸ்ரீராம ரட்சை!

இரவாக (சார்வரி) இதுவரை தென்பட்ட கால சக்தி இனிமேல் ஓடமாக (ப்லவ) நோய் நொடிகளான துன்பத்திலிருந்து கரை சேர்க்க வேண்டும்
- 2026

Recent articles