10% இட ஒதுக்கீட்டுக்கான EWS சான்றிதழ் பெற… வழிகாட்டுகிறேன்… வாங்க!

ews-certificate
ews-certificate

மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு பெற EWS சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகிறது. அந்த EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் செய்து வருகிறேன்.

இந்த செய்தி பலரிடம் சென்று விழிப்புணர்வு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் எம்மிடம் கையொப்பம் பெற்று EWS சான்றிதழ் பெற்றுள்ளனர்.

நெல்லை டவுனை சேர்ந்த ஒரு இளைஞர் நேற்று காலை எனது இல்லத்திற்கு வந்து என்னிடம் EWS சான்றிதழ் பெற்ற பின்பு அஞ்சல் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பணி நியமனத்திற்கான நன்னடத்தைச் சான்றிதழும் (Conduct Certificate) நேற்று பெற்று சென்றார்.

கடந்த முறை அஞ்சல் துறைக்கு அவர் விண்ணப்பித்த போது EWS சான்றிதழ் இல்லாததால் 10% இட ஒதுக்கீடு பெற இயலாமல் பணி நியமனம் பெறும் வாய்ப்பை இழந்ததாக குறிப்பிட்டார் . ஆகவே முற்பட்ட சமூக இளைஞர்கள் & மாணவர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டினை பெற உங்கள் தாலுகா அலுவலகங்களில் EWS சான்று பெற்று மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுங்கள்.

modi
modi

EWS சான்றிதழ் பெற முற்பட்ட வகுப்பினர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இ – சேவை மூலம் பெற்று அதனுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்பதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டு அபிடவிட் தயார் செய்து நோட்டரி வழக்கறிஞரிடம் கையொப்பம் பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் EWS சான்றிதழ் பெறலாம்.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இந்த நோட்டரி கையொப்பம் கட்டணம் ஏதுமின்றி நாம் செய்து கொடுக்கிறோம்.

இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பாஜக மோடி அரசை நன்றியோடு என்றும் நினைவுகூர்வோம்

அதேபோல இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து கேடு செய்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

தமிழகத்தில் தாமரை மலரட்டும். தமிழக அரசு வேலை வாய்ப்பிலும் 10% இட ஒதுக்கீடு மலரட்டும்! EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் பெற…

கா.குற்றாலநாதன்
நோட்டரி வழக்கறிஞர், மத்திய அரசு வழக்கறிஞர்
மதுரை உயர் நீதிமன்றம்
108 செண்பகம் பிள்ளை தெரு, திருநெல்வேலி டவுண்
போன்: 9865010942

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories