December 5, 2025, 12:53 AM
24.5 C
Chennai

10% இட ஒதுக்கீட்டுக்கான EWS சான்றிதழ் பெற… வழிகாட்டுகிறேன்… வாங்க!

ews-certificate
ews-certificate

மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு பெற EWS சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகிறது. அந்த EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் செய்து வருகிறேன்.

இந்த செய்தி பலரிடம் சென்று விழிப்புணர்வு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் எம்மிடம் கையொப்பம் பெற்று EWS சான்றிதழ் பெற்றுள்ளனர்.

நெல்லை டவுனை சேர்ந்த ஒரு இளைஞர் நேற்று காலை எனது இல்லத்திற்கு வந்து என்னிடம் EWS சான்றிதழ் பெற்ற பின்பு அஞ்சல் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பணி நியமனத்திற்கான நன்னடத்தைச் சான்றிதழும் (Conduct Certificate) நேற்று பெற்று சென்றார்.

கடந்த முறை அஞ்சல் துறைக்கு அவர் விண்ணப்பித்த போது EWS சான்றிதழ் இல்லாததால் 10% இட ஒதுக்கீடு பெற இயலாமல் பணி நியமனம் பெறும் வாய்ப்பை இழந்ததாக குறிப்பிட்டார் . ஆகவே முற்பட்ட சமூக இளைஞர்கள் & மாணவர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டினை பெற உங்கள் தாலுகா அலுவலகங்களில் EWS சான்று பெற்று மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுங்கள்.

modi
modi

EWS சான்றிதழ் பெற முற்பட்ட வகுப்பினர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இ – சேவை மூலம் பெற்று அதனுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்பதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டு அபிடவிட் தயார் செய்து நோட்டரி வழக்கறிஞரிடம் கையொப்பம் பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் EWS சான்றிதழ் பெறலாம்.

இந்த நோட்டரி கையொப்பம் கட்டணம் ஏதுமின்றி நாம் செய்து கொடுக்கிறோம்.

இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பாஜக மோடி அரசை நன்றியோடு என்றும் நினைவுகூர்வோம்

அதேபோல இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து கேடு செய்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

தமிழகத்தில் தாமரை மலரட்டும். தமிழக அரசு வேலை வாய்ப்பிலும் 10% இட ஒதுக்கீடு மலரட்டும்! EWS சான்றிதழ் பெற கட்டணமின்றி நோட்டரி கையொப்பம் பெற…

கா.குற்றாலநாதன்
நோட்டரி வழக்கறிஞர், மத்திய அரசு வழக்கறிஞர்
மதுரை உயர் நீதிமன்றம்
108 செண்பகம் பிள்ளை தெரு, திருநெல்வேலி டவுண்
போன்: 9865010942

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories