மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரம் காலியிடங்கள்!

staff selection commission - 2026

மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC), மத்திய அரசுத்துறையில் தற்போது காலியாக இருக்கும் மல்டி டாஸ்க்கிங் பணியிடங்களுக்கு கடந்த 22ம் தேதி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைன் வாயிலாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான பின்வரும் விவரங்களை வெளியிட்டுள்ளது எஸ்எஸ்சி:

பதவியின் பெயர்: மல்டி டாஸ்க்கிங் (non-technical)

காலியிடங்கள்: 10,000

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200

பணி இடம்: இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 மே 2019
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிவர்களுக்கு பார்ட் 1, பார்ட் 2 என இரு பாகங்களாக விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்ட்டில் பதிவு செய்யும் கேண்டிடேட்டின் சொந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப தாரரின் பெயர், விலாசம், படிப்பு, தொலைபேசி எண் மற்றும் அரசாங்க அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

பார்ட் 2வில் விண்ணப்பதாரர் இந்த ஆன்லைன் இணைய சேவை மூலம் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நெட்பேங்கிங் அல்லது ஏடிம் கார்டுகளின் மூலமாக பதிவு தொகையை செலுத்த வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் கையெழுத்தையும் புகைப்படம் வாயிலாக அதில் இனைக்க வேண்டும்

இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும். பின்னர் ஆகஸ்ட் 2முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பித்தவைகளுக்கான நுழைவுத் தேர்வு நடக்கவுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  1. முதல் கட்டம் – கணினி சார்ந்த எழுத்துத் தேர்வு

  2. 2ஆம் கட்டம் – நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஆவண சரிபார்ப்பு

  3. 3ஆம் கட்டம் -SSC குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற தளத்தினை பயன்படுத்தவும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories