பொது தகவல்கள்

குடிமகன்களின் தேடிய மாற்று போதை! 3 உயிரிழப்பைத் தொடர்ந்து பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மூடல்!

கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார்.

கொரோனா: தேர்தல் நடத்துவோம்! அசத்தும் தென்கொரியா!

வாக்காளர்களிடம் கைகுலுக்குவது தொட்டு பேசுவது கட்டி பிடிப்பது போன்ற செயல்களை தவிர்த்தனர்.

ட்ரோன் மூலம் போதைப் பாக்கு வாங்கிய இளைஞர் கைது!

இத்துடன் இவர்கள் இந்த விளையாட்டை நிறுத்தி இருந்திருந்தால் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது

ஊரடங்கு: வழிக்காட்டு நெறிமுறைகள்! மத்திய அரசு!

இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா: மேகாலயாவில் மருத்துவர் ஒருவர் முதல் உயிரிழப்பு!

கொரோனா தாக்குதலால் மேகலாயா மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439...

கொரோனா: தில்லியில் 2 வயது குழந்தைக்கு தொற்று!

தில்லியில் தற்போது 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 2026

144: வாரணாசியில் மாட்டி கொண்ட தமிழர்கள்! 3 பேருந்துகள் மூலம் ஊர் திரும்ப ஏற்பாடு!

இவர்களுக்கு வாரணாசியில் உணவகமும் நடத்தும் தமிழரான சங்கர், தனது 3 ஏசி பேருந்துகளை தந்து உதவினார்.

கொரோனா: மருத்துவர் மரணம்! உடல் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

கொரோனாவை தடுக்கும் பணியில் மருத்துவர்கள்தான் தற்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொரோனா: மீண்டவர்களுக்கு ஏற்படும் அடுத்த சிக்கல்!

சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல்

கொரோனா: புதுச்சேரி சிறுவர்கள் பாட்டின் மூலம் பாரத பிரதமருக்கு கோரிக்கை!

மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் வரவில்லை.

கொரோனா: நோயாளியை கவனித்த செவிலியர்! ஊதியத்தோடு தாயை பார்க்க வந்தார்! நேர்ந்த சோக சம்பவம்!

முதல் சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆசிப் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது தாயை பார்க்க பைக்கில் சென்றுள்ளார்.

ஊரடங்கில் ஊர் சுற்றிய வெளி நாட்டினர்! பள்ளி நாளை ஞாபக படுத்திய போலீஸ்!

500 முறை எழுத சொல்லி இருக்கின்றனர். வெளிநாட்டினரும் 500 முறை எழுதியுள்ளனர்.
- 2026

Recent articles