பொது தகவல்கள்

உயிரியல் பூங்காவில்… புலிக்கு கொரோனா; உலகின் முதல் விலங்கு ‘கேஸ்’!

வீட்டு மற்றும் காட்டுப் பூனைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை சீன ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது. அதே நேரம் பூனைகள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் என்று அது தெரிவித்திருந்தது!

ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு; அவர்களில் 85 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.

ஜவ்வரிசி இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்!

இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

தில்லி மாநாடு: 10 பேர் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சி! ஏர்போட்டில் சிக்கினர்!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு தில்லி மாநாட்டில் பங்கேற்ற நபர்களை தனிமைப்படுத்தி சோதனைக்குள்ளாக்கி வருகிறது.

கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன்! தில்லி அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா என்ற பெயரில் அரசியல் செய்கிறார் என்று பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறினார். இத்தகைய கருத்துக்கள் பாஜகவின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
- 2026

வாருங்கள்.. தீபம் ஏற்றுவோம்! தமிழிசை!

தீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம்.

இதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்! டாக்டர், நர்ஸ் போராட்டம்!

அரசாங்கம் எங்களை நிர்வாணமாக அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

டிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு!

144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

முன்னெச்சரிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிப்பில் உள்ளார்.

எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள்!

எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் அறிமுகம்!

கொரோனா: இந்தியா 3374! ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு!

77 பேர் உயிரிழந்த நிலையில், 267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 2026

Recent articles