பொது தகவல்கள்

ஊரடங்கு பணியில் இருந்த பெண் காவலருக்கு காய்ச்சல், இருமல்!

#பெண் #காவலருக்கு கீரமங்கலம் #காவல் #நிலையத்தில் #ஊரடங்கு #பாதுகாப்பு #பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர் கடந்த ஒரு வாரமாக பணிபுரிந்து வந்துள்ளார்

கொரோனா: வைரசுக்கு எதிராக போராடுங்கள்: கொரோனா பாதித்த சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் அமித்ஷா பேச்சு!

கடவுள் உங்களுக்கு உதவுவார். உறுதியுடன் இருங்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுங்கள்

உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்!

ஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

தமிழகம்: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவனை!

ஸ்ரீ கிருஷ்ணா ஹாஸ்பிடல், ராஜபாளையம்* சிட்டி ஹாஸ்பிடல், அருப்புக்கோட்டை

திரையுலகினர் அதிர்ச்சி! இளம் நடிகர் மரணம்! கொரோனா?

ஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கொரோனா: ராஜஸ்தானில் முதல் உயிரிழப்பு!

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- 2026

கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி! பிறந்தது ஆரோக்கிய குழந்தை!

டாக்டர்கள், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் உடைகளை அணிந்திருந்தனர்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம்! மத்திய அரசு!

முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.

விளக்கு ஏற்றும் முன் சானிடைசர் உபயோகிக்க வேண்டாம்!

கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி தெரிவித்தனர்.

கொரோனா: தப்ளிகி ஜமாத் மாநாடு சென்று திரும்பியவர் விழுப்புரத்தில் உயிரிழப்பு!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா: சிதம்பரம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது இளைஞர் மரணம்!

சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார்.கடலூர் மாவட்டம் மருதூர் அருகே...

கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு! இந்தியாவில் 2902 ஆக அதிகரிப்பு!

அந்தமான் நிகோபர் தீவுகளில் 10 பேரும், சத்தீஸ்கரில் 9 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 5 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2026

Recent articles