பொது தகவல்கள்

ஆரோக்கிய உணவு: சேமியா ஓட்ஸ் கீரை அடை!

தனித்தனியே அரைமணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் இரண்டையும் ஒன்றாக்கி, எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும்

எனக்கு திருமணம் என்னை கூட்டி செல்லுங்கள்! சீனாவில் கதறும் ஆந்திரப் பெண்!

ஆனால் எனக்கு இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டது. மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய் அறிகுறி எதுவுமே இல்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்று தெரிகிறது.

அடையாள ஆவணங்களுக்கு… என்ன செய்யலாம்?! அவசியம் படியுங்க இதை…!

தப்பில்லை; நமக்கான ஆவணங்களை நாம் தயாராக வைத்திருப்பதோ, இல்லையேல் அவற்றை உருவாக்கிக் கொள்வதோ தப்பான காரியமில்லை. இன்னும், அது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய வேலைதான்.

மலேசியா போகும் இம்ரான்! இந்தியா ‘மேலே’ பறக்க மாட்டாராம்! என்னே மரியாதை!

இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

கொரோனோ வைரஸ் பற்றி வதந்தி பரப்பினால்.. பேஸ்புக் அதிரடி!

பின்னால் காக்டெய்ல் என்ற பறவை நிற்பது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக்யை வெளியிட்டு உள்ளனர்

சபரிமலையில் எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி: வழக்கு இன்று விசாரணை!

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எழுப்புயுள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு 10 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.
- 2026

காஷ்மீரில் என்ஐஏ சோதனை! சிக்கின ‘பகீர்’ ஆதாரங்கள்?

நவீன் முஷ்டாக் அகமதுவின் சகோதரரும் தீவிரவாதியுமான சையத் இர்பான் அகமது என்பவரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பாகிஸ்தானுக்கு 5 முறை சென்றுவந்துள்ளார் என்பது தெரிந்தது.

பங்குச் சந்தையில் LIC: குழப்பம் வேண்டாம்.

LIC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் LIC நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

தஞ்சை கும்பமுழுக்கு: பிப்ரவரி 4 to 6 சிறப்பு ரயில்!

இந்த இரயில் ஆனது தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

விமானத்தில் கேஸ் மாஸ்க் அணிந்து வந்த நபர்! மிரண்ட பயணிகள் செய்த செயல்!

ஆனால், பயணிகள் பிடிவாதமாக இருக்கவே, அந்த நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பயணித்தது.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்யும் பணி தொடக்கம்!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது என்றும், இன்னும் ஒருவாரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம்: 6 பேருக்கு கொரோனா வைரஸ்!

சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 பெண்களும், 47 வயதான சீன நாட்டவர் ஒருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
- 2026

Recent articles