பொது தகவல்கள்

குடியரசு தினம்: பேராசிரியர்களோ, மாணவர்களோ இன்றி வெறிச்சிட்ட அரசு கல்லூரி!

அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினமான இன்று கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒருவரும் வராததால் கல்லூரி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதாங்க அது என்ன கடிச்சுச்சு.. கடித்த கட்டுவீரியனுடன் ஆஸ்பத்ரி வந்த விவசாயி!

அதைப் பார்த்த மருத்துவர்களும், அங்கிருந்த நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ராமசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அன்று சிதம்பரத்தை கைது செய்தார்! இன்று கையில் விருது பெற்றார்!

எஸ்பி ராமசாமி மற்றும் அவரது குழுவிற்கு தலைமை வகித்த தீரேந்தர சுக்லா உள்பட 28சிபிஐ ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த சிறந்த காவலர்களுக்கான விருது வழங்க உள்ளார்.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 5பேர் உயிரிழப்பு!

சாலையை கடக்க முயன்ற கிருஷ்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 5பேர் உயிரிழப்பு!

2 கார்களின் முன்பகுதியும் நொறுங்கி, வெள்ளையப்பன் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற கிருஷ்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை! சாலையோரம் நாறாய் துவண்டிருந்த மகளை தூக்கிய படியே மருத்துவமனைக்கு சென்ற தந்தை!

அந்த பெண்ணின் தந்தை தனது மகளை தோளில் சுமந்து சென்று தனது மகளை காப்பாற்ற சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது
- 2026

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த கலீ சபி மகபூப், ஷேக் மகபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கிய பிரதீப் தலப்பிலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு வளையத்துக்குள் புதுதில்லி! 71ஆவது குடியரசு தினம்!

71 வது குடியரசுதினத்தை ஒட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தில்லி!

இந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்! முதலிரவில் வெளிப்பட்ட அதிர்ச்சி!

இந்துவான நான் கிறிஸ்டியன் மதம் மாற வேண்டும் என சொன்னார்கள்.. அதன்படி கிறிஸ்தவ மதம் மாறினேன்.. ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்து ஆனி லதா என மாற்றிக்கொண்டேன்

பாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்!

முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

வருகை பதிவு 75% இல்லாத மாணவர்கள் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தல்! தேர்வுத்துறை!

ஜனவரி.31-க்குள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷா ராணி கூறியுள்ளார்.

1,703 பணியிடங்கள் உபரி! அதனை காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது! பள்ளி கல்வித் துறை!

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
- 2026

Recent articles