பொது தகவல்கள்

எங்கள் திருமணத்தை பதியுங்கள்! இரு ஆண்கள் வழக்கு!

ஆனால்,எங்கள் திருமணத்தை கேரளாவில் எங்கள் திருமணத்தை பதிய மறுத்து அவமரியாதை செய்தனர்.

சின்ன வெங்காயத்தின் விலை சீரானது! ரூ40.க்கு விற்பனை!

வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த போது வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்து வந்தது.

வங்கிகள் பிப்ரவரியில் 12 நாட்கள் இல்லை!

வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது.

தென்காசி மதுரை சாலையில் வேனும் காரும் மோதி விபத்து! 5 பேர் உயிரிழந்தனர்!

மதுரை மேலூரில் இருந்து திருமண வீட்டார் சென்ற வேனும் குற்றாலத்திலிருந்து சிவகாசி நோக்கி வந்த காரும் மோதியதில், காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

CAA விற்கு எதிராக போராட்டம்… இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி டெபாசிட்! அமலாக்கத் துறை தகவல்!

வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

மக்கள் நூதனப் போராட்டம்! பள்ளியையாவது மாற்றுங்கள் டாஸ்மார்க் இருக்கட்டும்!

இந்த மதுக்கடைக்கு அருகே வெறும் 300 மீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளியும் கூட்டுறவு பால் சொஸைட்டியும் இருக்கின்றன.
- 2026

ஜன.28: பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் ஜெயந்தி!

பஞ்சாப் கேசரியாக புகழ் பெற்ற தேசிய போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பஞ்சாபிலுள்ள ஜாக்ரான் நகரில் 1865 ஜனவரி 28 ல் பிறந்தார்.

விடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை!

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அமர்சேவா சங்க நிறுவனருக்கு முதல்வர் வாழ்த்து!

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கட்டிங், குவாட்டர்… வித்தியாச விளம்பரத்தால் வேலைக்கு குவிந்த கூட்டம்!

பலவிதமாக வேலைக்கு ஆட்களைத் தேடிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக யாருமே வேலைக்கு வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரத்தை நகரில் ஒட்டிய அடுத்த சில மணி நேரங்களிலேயே நிறைய பேர் ஆர்வமாக வேலைக்கு வந்து விட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

பிப் 15 வரை நீடிக்கும் குளிர்! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வரும் பிப்.15ம் தேதி வரை குளிர் கூடுதலாக இருக்கும்.

ஐஐடி மாணவர்கள் அதிரடி! நீளமான தேசிய கொடி கொண்டு பேரணி!

மெகா மூவர்ண கொடியால் புனேவே அழகு பூண்டது.. பிரதான சாலையில் மாணவர்கள் சத்ரவதி சிவாஜி மகாராஜ், ராஜ்மதா ஜிஜாவ், தனாஜி மாலுசரே ஆகியோரின் உருவப்படங்களை தத்ரூபமாக உருவாக்கினர்.
- 2026

Recent articles