பொது தகவல்கள்

செல்போனில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! போலீஸ் இளைஞருக்கு வலைவீச்சு!

சதாம் உசேன் மீது வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இண்டேன் எல்பி.ஜி வாடிக்கையாளர் கவனத்திற்கு….!

சிலிண்டர் நன்றாக சீலிடப்பட்டுள்ளது, சிலிண்டர் எடை பற்றி சோதித்து காண்பிக்கப்பட்டது, சிலிண்டர் கசிவு உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது, கேஷ் மெமோவில் உள்ளபடி சிலிண்டர் கட்டணம் வாங்கப்பட்டது,

நடமாடும் பணிமனைகளும், 240 புதிய பேருந்துகளும் துவக்கி வைத்த முதல்வர்!

முதல்வர் பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வன விலங்கு கணக்கெடுப்பு நிறைவு! அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி!

நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

பயனர்களை கடுப்பேற்றும் ஏர்டெல்!

இதனோடு கட்டாயம் ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே டாக் டைம் ரீசார்ஜ் செயல்படுமாம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்!

தனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.
- 2026

கதறி துடிக்கும் கர்ப்பமான காதலி! மனைவியோடு வாழ்க்கை என சென்ற காதலன்!

2 ஆண்டுகளாக காதலித்து ஒரு ஆண்டு ஒரே வீட்டில் இருந்தும் திருமணம் ஆனவர் என்பது தெரியாதா என இளம் பெண்ணிடம் கேட்டனர்.

பொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி!

தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,''புதிய பாடத்திட்டத்தில்,ஏராளமான பகுதிகள் உள்ளன.

கரோனா வைரஸ்: மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு துவக்கம்!

ஒரு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்திலேயே வைத்து அவர்களை சோதனை செய்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போர் என்றால்.. எதிர் நாட்டை வீழ்த்த 10,12 நாட்கள் தான்! பிரதமர்!

இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகள் போர் தொடுத்தால் அவர்களை வீழ்த்த 10.12 நாட்கள் கூட ஆகாது என எச்சரிக்கை விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.

செல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய வேண்டியது!

வெள்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம். கரி ,விறகு ,பஞ்சு போன்றவை வாங்கக்கூடாது.

ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!

கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.
- 2026

Recent articles