கனவின் விளைவு: நெருப்பைக் கண்டால்..!

madhurai fire 3 - 2026

அடிக்கடி நீங்கள் நெருப்பை கனவில் கண்டால் மிகுந்த கோபம் கொண்டவராக இருப்பீர்கள். நோய்களால் அவதிப்படுபவர்களுக்கும் அடிக்கடி நெருப்பு கனவு வந்துகொண்டிருக்குமாம்.

நெருப்பு சிறிய சுடராக உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வா செழிப்புகள் ஏற்படும். பொருள்சேர்க்கை உண்டாகும்.

நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படும் கோபத்தால் இருக்கும் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள் என அர்த்தம்.

உங்களை சுற்றி நெருப்பு எரிவது போல கனவு கண்டால் உங்கள் உடலில் இருக்கும் நோய்கள் குணமாகும் என அர்த்தம்.

தீபத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்களுடைய உடல் நலம் சிறப்பாக ஆரோக்கியமாக மாறும் என அர்த்தம்.

நீங்கள் தீயை மிதிப்பது போல கனவு கண்டால் மிகப்பெரிய ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்ள போகிறீர்கள் என அர்த்தம்.

தீ பிடித்து எரிவது போல கனவு கண்டால் ஏதோ தீய செய்திகள் உங்களை வந்து சேரும் என அர்த்தம்.

உங்களுடைய உடலில் நெருப்பு பற்றி எரிவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு துன்பம் ஏற்படும் அறிகுறி.

கன்னி பெண் எரிவது போல கனவு கண்டால் சுபசெய்திகள் வந்து சேரும். மனதில் சந்தோசம் குடிகொள்ளும் என அர்த்தம்.

வேட்டியில் நெருப்பு பட்டு எரிவதை போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் கவனக்குறைவாக இருந்து பிரச்சனைகள் ஏற்படும் என அர்த்தம். வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மனைவிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

புகையில்லாமல் நெருப்பை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் நோய்கள் நீங்கும். நோயில்லாமல் இருந்தால் திடீர் வரவுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

நெருப்பு புகையுடனும், புகை இல்லாமலும் எரிந்து கொண்டிருந்தால் துக்க சம்பவங்கள் நடைபெறும்.

நீங்கள் பார்க்கும் எல்லா இடமும் நெருப்பு எரிவதாக அல்லது உங்கள் ஊர் எரிவதாக கனவு கண்டால் பஞ்சம் ஏற்படும்.

தானிய மூட்டைகள் எரிவது போல கனவு கண்டால் பெருமழையால் நஷ்டங்கள் ஏற்படுமாம். நெருப்பிலும் தானியங்கள் எரியாமல் அப்படியே இருப்பதை போல கனவு கண்டால் நல்ல யோகம் கிடைக்கும்.

உங்களுடைய விரல் எரிவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.

நீங்கள் கப்பலில் பயணம் செய்யும் பொழுது தூரத்தில் தீபம் எரிவது போல கனவுகண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டமில்லாமல் இருக்கும்.

தீபம் நன்றாக எரிவது போல கனவு கண்டால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

தீபம் மங்கி எரிவது போல கனவு கண்டால் நோய் நொடிகள் ஏற்படும் என அர்த்தம்.

தீபத்தை பிடித்திருப்பது போல கனவு கண்டால் ஆபத்துகள் நீங்கி உற்றார், உறவினர்களின் உதவிகள் கிடைக்கும் என அர்த்தம்.

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories