உலக ஆரோக்கிய தினம் இன்று!

Health Care Tips to Help You Take Care of Your Feet and Toes1

உலக ஆரோக்கிய தினம் இன்று!
ஆரோக்கிய வாழ்வியல்!

  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

உடல் ஆரோக்கியத்தை போன்ற விலைமதிப்பற்ற சொத்து ஒருவருக்கு இல்லை- என்பது நாம் அறிந்ததே.

ஒருவர் தன் வாழ்வியலின் மூலமாக ஆரோக்கியத்தை கொடையாகவே பெற முடியும் என நம் முன்னோர்களே நமக்கு முன்னோடிகளாய் இருந்துள்ளனர்.

உண்ணும் உணவு, முறையான உடற்பயிற்சி, முடிந்த உழைப்பு, தேவையான ஓய்வு, அளவான உறக்கம்- இவை அனைத்தும் வளமான வாழ்வின் அஸ்திவாரங்களாய் உள்ளதை நாம் அறிகிறோம்.

‘உழைக்காத உடம்பு ஒரு உளுத்துப்போன உலக்கை’ – என்ற வாசமே உழைப்பின் மகிமையை நமக்கு உணர்த்துகிறது.

உண்ணும் உண்வே சிறந்த மருந்தாகும். உணவு தயாரிக்கும் முறையிலிருந்து, பரிமாறப்படும் முறையிலும், உண்ணும் முறையிலும் ஒரு பாங்கு இருந்தால் தால் உண்ட உணவு செறிக்கிறது. உணவு செறித்தால் தான் ஆரோக்கியம் என அறியப்படுகிறது.

சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்தும், மென்று விழுங்கியும் உண்பதின் பயனை நம் முதல் தலைமுறையினர் நமக்கு வலியுறுத்தினர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

முடிந்த உடற்பயிற்சியை செய்வதே உடம்புக்கான ஒரு கவசமாகிறது. இளங்காலை வெயிலும் உடலுக்கு சக்தியாகிறது. தேவையான ஓய்வு, அளவான தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது.

இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவே தீர்வாய் உள்ளது. நாம் வாழும் பிரதேசங்களில் கிடைக்கும் பிராந்திய உணவை உட்கொள்வதே உடலுக்கு நல்லது என்கின்றனர், உணவு ஆராய்ச்சியாளர்கள்.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. அவ்வாறே உடல் ஆரோக்கியத்திற்கு மனநலமும் பெரும் பங்காற்றுவதாக மனநல அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதலால், மரங்கள் எவ்வாறு காய்ந்த இலைகளை உதிர்த்து விடுகின்றனவோ, அவ்வாறே நாமும் நமக்கு வேண்டாத எண்ணங்களை மனதிலிருந்து விட்டொழித்து ஆரோக்கிய வாழ்வியலை நாடும் நேரமிது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories