உலக ஆரோக்கிய தினம் இன்று!

Health Care Tips to Help You Take Care of Your Feet and Toes1

உலக ஆரோக்கிய தினம் இன்று!
ஆரோக்கிய வாழ்வியல்!

  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

உடல் ஆரோக்கியத்தை போன்ற விலைமதிப்பற்ற சொத்து ஒருவருக்கு இல்லை- என்பது நாம் அறிந்ததே.

ஒருவர் தன் வாழ்வியலின் மூலமாக ஆரோக்கியத்தை கொடையாகவே பெற முடியும் என நம் முன்னோர்களே நமக்கு முன்னோடிகளாய் இருந்துள்ளனர்.

உண்ணும் உணவு, முறையான உடற்பயிற்சி, முடிந்த உழைப்பு, தேவையான ஓய்வு, அளவான உறக்கம்- இவை அனைத்தும் வளமான வாழ்வின் அஸ்திவாரங்களாய் உள்ளதை நாம் அறிகிறோம்.

‘உழைக்காத உடம்பு ஒரு உளுத்துப்போன உலக்கை’ – என்ற வாசமே உழைப்பின் மகிமையை நமக்கு உணர்த்துகிறது.

உண்ணும் உண்வே சிறந்த மருந்தாகும். உணவு தயாரிக்கும் முறையிலிருந்து, பரிமாறப்படும் முறையிலும், உண்ணும் முறையிலும் ஒரு பாங்கு இருந்தால் தால் உண்ட உணவு செறிக்கிறது. உணவு செறித்தால் தான் ஆரோக்கியம் என அறியப்படுகிறது.

சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்தும், மென்று விழுங்கியும் உண்பதின் பயனை நம் முதல் தலைமுறையினர் நமக்கு வலியுறுத்தினர்.

முடிந்த உடற்பயிற்சியை செய்வதே உடம்புக்கான ஒரு கவசமாகிறது. இளங்காலை வெயிலும் உடலுக்கு சக்தியாகிறது. தேவையான ஓய்வு, அளவான தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது.

இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவே தீர்வாய் உள்ளது. நாம் வாழும் பிரதேசங்களில் கிடைக்கும் பிராந்திய உணவை உட்கொள்வதே உடலுக்கு நல்லது என்கின்றனர், உணவு ஆராய்ச்சியாளர்கள்.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. அவ்வாறே உடல் ஆரோக்கியத்திற்கு மனநலமும் பெரும் பங்காற்றுவதாக மனநல அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதலால், மரங்கள் எவ்வாறு காய்ந்த இலைகளை உதிர்த்து விடுகின்றனவோ, அவ்வாறே நாமும் நமக்கு வேண்டாத எண்ணங்களை மனதிலிருந்து விட்டொழித்து ஆரோக்கிய வாழ்வியலை நாடும் நேரமிது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories