அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! நாய்க்கடி, நீரழிவு, நிமோனியா..!

health tips 1
health tips 1

நாய்க் கடிக்கு…

முருங்கைக் கீரை சாறு அரைக்கிண்ணம் எடுத்து அரைக்கிண்ணம் நல்லெண்ணெய் கலந்து வாயில் ஊற்றி ஒரே மூச்சில் விழுங்க நாய்க்கடி விஷம் உங்களை ஒன்றும் செய்யாது.

நீர் வாதம் சரியாக…

கை, கால் மூட்டுகளில் நீர் இறங்கி வீக்கம் கண்டால் களி மண்ணில் நீர் விட்டுக் குழைத்து பூச நீர் வாதம் நீங்கும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாகற்காய் சூப் வைத்து சாப்பிட நாளடைவில் சர்க்கரை வியாதி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அத்திப்பழத்தின் விதைகளைத் தனியே எடுத்து உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஆறு கிரெய்ன் வீதம் எடுத்துத் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரிலுள்ள சர்க்கரை படிப்படியாகக் குறைந்து விடும்.

அச்சி மரத்தின் பாவைக் கொண்டு வந்து அதில் சிறிது வெண்ணெயையும் கலந்து குழப்பிச் சாப்பிடவும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இது ஓர் அருமையான மருந்து.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

நாவல் கொட்டையைச் சேகரித்து நன்றாய்க் காய வைத்துத் தூளாக இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரை குறையும்.

கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர அதிலுள்ள இரும்புச் சத்து ஈரல் நோய்களையும் நீரிழிவு நோயையும் குணப்படுத்துகிறது.

சிறு குறிஞ்சான் இலையை நிழலில் காய வைத்து இடித்து சலித்து வைத்துக் கொண்டு நெய்யில் குழைத்துச் சாப்பிட சிறுநீரில் உள்ள சர்க்கரை குறையும்.

நிமோனியா குணமாக…

திப்பிலி, சுக்கு, மிளகு. அதிமதுரப்பால் இவற்றைத் தூள் செய்து தனித் தனித் தூளில் அரைகிராம் எடை எடுத்து 12 அவுன்ஸ் நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி நாலு மணிக்கு ஒரு தரம் வேளைக்கு ஓர் அவுன்ஸ் கொடுத்து வர நிமோனியா எனப்படும் கபவாத ஜூரம் குணமாகும்.

நெறி கட்டிக்கொண்டு சுரமா?

மிளகைச் செடியிலிருந்து ஒரு பிடி இலையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒரு முடக்கு குடித்து வர நெறி கட்டிகள் கரைந்து குணமாகும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories