அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பூச்சிக்கடி, பேதி, பேன் தொல்லை..!

health tips 1
health tips 1

பூனைக் கடிக்கு…

தும்பைச் பூச்செடியின் இலையை அரைத்து பூச தடிப்பு மறைந்து அரிப்பும் நின்று விடும்.

பூச்சிக்கடிக்கு…

அருகம்புல்லை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட விஷம் நீங்கும். எந்தப் பூச்சி கடித்திருந்தாலும் உடலி ஏற்பட்ட நமைச்சல் தடிப்பு எல்லாம் மறையும்.

பெரும்பாடு நீங்க…

பெரும் வெள்ளை நீங்க மருதோன்றி இலையை அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரண்(i வேளை மூன்று தினங்கள் சாப்பிட்டால் போதும். புளி சேர்க்கச் கூடாது. நல்ல குணம் தெரியும்.

பேதியுடன் ஜூரமா?

குழந்தைக்கு பேதியுடன் சுரமும் இருந்தால் கற்பூரத்தூள் அரிசி அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து உள்ளுக்குக் கொடுக்கலாம். ஓயாது அழுவதும் நிற்கும். ஈரல் வீக்கங்களும் குறையும். சுரம் நிற்கும்.

பேன் தொல்லை நீங்க…

கருந்துளசி இலையை தலையணை மீது பரப்பி அதன் மீது மெல்லிய வெள்ளைத் துணியைப் போட்டு தலை வைத்துப் படுக்க உடனே பேன்கள் இறங்கி விடும்.

தூங்கப் போகுமுன் காடியை (வினிகரை) தலையில் அழுந்தத் தேய்த்து தலையில் ஒரு துணியைச் சுற்றிக் கட்டி, காலையில் சோப்பு அல்லது ஷாம்பூ தேய்த்துக் குளித்து வந்தால் போதும். இரண்டு மூன்று நாள்களுக்கு ஒரு முறை பேன்கள் ஒழிகிற வரையில் இதைச் செய்ய வேண்டும்.

வில்வக் காயை நன்றாக உலர்த்தி அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க பேன். பொடுகு மறையும். கண்ணுக்கும் தோலுக்கும் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories