நலவாழ்வு

அப்பாச்சி தீர்வு: சருமநோய், தொழுநோய், காசநோய், கணைச்சூடு, கண்நோய், விக்கல்..!

வெப்பம் தணிக்கும் வில்வம்வில்வம் தொழுநோய், மகாரோகம் போன்ற கொடிய உஷ்ணமுள்ள சரும வியாதிகளைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.தொழுநோய் உள்ளவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து ஈர உடையுடன் நூறு...

அப்பாச்சி தீர்வு: மலேரியா, ஆஸ்துமா..!

மலேரியா ஜூரத்திற்கு…இஞ்சியை நசுக்கி சாறெடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி வைத்தால் மேலே தெளிந்த நீர் நிற்கும். அந்த நீரை மட்டும் பக்குவமாக வடித்து அதனுடன் சிறிது துளசி சாறும் தேனும் கலந்து தினமும்...

அப்பாச்சி தீர்வு: சிறுநீரக கல், கக்குவான் இருமல், கர்ப்பப்பை, கருந்தேமல், இந்திரீயம்..!

சிறுநீரகக் கற்கள் கரைய…ஓமத்தைக் கஷாயம் வைத்து பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.கக்குவான் இருமலுக்கு…கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து வெள்ளாட்டுப் பாலில் போட்டுக் காய்ச்சி உள்ளுக்குக் கொடுத்து வர...

அப்பாச்சி தீர்வு: சொட்டை, கல்லீரல் வீக்கம், எலிக்கடி, இரத்த க்கட்டு, முடி உதிராமல் இருக்க..!

தலையில் சொட்டை ஏற்பட்டு விட்டதா?பூசணியின் கொழுந்து இலைகளை கசக்கி சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்து வர சொட்டை மறைந்து முடி வளரத் தொடங்கும்.கல்லீரல் வீக்கத்திற்கு…நொச்சி இலை சாறுடன் பசு கோமியத்தைக் கலந்து காலையில்...

அப்பாச்சி தீர்வு: பயோரியா நோய், ஒவ்வாமை, ஈர்,பேன்‌.‌!

பயோரியா நோய் ஒழிய…இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு வெறும் பிரஷ்ஷில் பல் துலக்க பல் இடுக்குகளில் உள்ள கிருமிகள் அழியும். வெந்நீரில் இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாறு விட்டு வாய்க் கொப்பளித்து வந்தாலும்...

அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா..!

ஆஸ்துமாவுக்கு…அருகம்புல் கைப்பிடியளவு, மிளகு, வெற்றிலை எடுத்து இடித்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.'வில்வ இலை 9. மிளகு 6 இரண்டையும் பால் விட்டரைத்து...
- 2026

அப்பாச்சி தீர்வு: நட்டுவாக்களி கடி, தொண்டை நோய், இருதயபலம், மாலைக்கண், வெயிட்போட, அஜீரணம், ஈறுபுண், வாய்ப்புண்..!

நட்டுவாக்களி கடிக்குதும்பை இலையை அரைத்து கொட்டைப் பாக்களவு உள்ளுக்கு சாப்பிட்டு அதனையே கடி வாயிலும் தேய்க்க உடனே வலி நீங்கும்.தொண்டை சம்பந்தமான நோய்க்கு…விளாம்பழத்துடன் சிறிது மிளகும், திப்பிலியும். தூள் செய்து கலந்து தேன்...

அப்பாச்சி தீர்வு: பித்தம், உடல்பலம், இருமல், ஞாபகசக்தி, ஜன்னி..!

ஜன்னி சரியாக…வெள்ளைப்பூண்டு, கடுகு, இஞ்சி, முருங்கைப் பட்டை. இவற்றைச் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து இடதுகாலின் பெருவிரலில் வைத்து கட்டுப்போடவும். இதனையே உச்சந்தலையிலும் வைத்து தேய்க்க ஜன்னி குணமாகும்.உடல் பலம் பெற…பச்சை...

ஓமிக்கிரானின் புது மாறுபாடு.. குழந்தைகள் கவனம்..! ஆய்வில் அதிர்ச்சி!

பல இளம் குழந்தைகள் கடுமையான "குரூப்" பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்க உபயோகிக்கிற பெருங்காயம் கலப்படமானதா? கண்டறிந்து கலக்கவும்!

உணவில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துவிட்டால், அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.சாம்பார், ரசம், காய்கறிகள் என அனைத்திலும் பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும். மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால்...

அப்பாச்சி தீர்வு: தீப்புண் ஆற, சேற்றுப்புண், பல்வலி, அஜீரணம், தாய்ப்பால்..!

தீப்புண் ஆற…கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண் மீது தடவி வர புண் ஆறும்.சேற்றுப் புண்ணுக்கு…உளுந்தமாவில் எலுமிச்சம்பழச்சாறு விட்டுக் குழப்பி சேற்றுப் புண் மீது நன்கு தடவி வர நமைச்சல்,...

அகத்திக்கீரைல இவ்வளோ இருக்கா..?

அகத்திக் கீரையின் மகத்துவம்உட்சூட்டைத் தணிப்பதில் தனிச் சிறப்பு இக்கீரைக்கு உண்டு.பால் கொடுக்கும் தாய்மார்கள் இக்கீரையை சாப்பிட பால் நன்கு கரக்கும். மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும். இக்கீரையை உலர்த்தி சூரணித்து காலை, மாலை...
- 2026

Recent articles