நலவாழ்வு

அப்பாச்சி தீர்வு: சுரம், பிரசவமான பெண்களுக்கு, ஈரல் நோய், வயிற்றுபொருமல்..!

நீண்டகால சுரத்திற்கு…பவள மல்லி இலைச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து காலை, மாவை ஓர் அவுன்ஸ் வீதம் உட்கொள்ள நீண்டகால ஜுரம் குணமாகும்.பிரசவமான பெண்களுக்கு…நெருஞ்சில் இலைச்சாற்றை ஓர் அவுன்ஸ் பிரசவத்திற்குப் பிறகு...

அப்பாச்சி தீர்வு: சருமப் பராமரிப்பு, ஈறுபலப்பட, சுறுசுறுப்பாக, கண்பார்வை, சளி..!

கோதுமைத் தவிட்டிலே மருத்துவம்கோதுமைத் தவிட்டை உடம்பிற்குத் தேய்த்துக் குளித்து வர சருமம் பளபளக்கும். சரும வியாதிகள் நீங்கும். சரீரத்தின் உட்சூடு குறையும்.ஈறுகள் பலப்பட…இலவங்கத்தை இலேசாக நெருப்பில் சுட்டு வாயில் அடக்கிக் கொண்டு உமிழ்நீரை...

அப்பாச்சி தீர்வு: முடி உதிர்வு, வெண்குஷ்டம், குழந்தை வளர்ச்சி, சிறுநீர் எரிச்சல், க்ஷயரோகம், மலட்டுத்தன்மை..!

முடி உதிர்வதைத் தடுக்க…தினமும் நெல்லிக்காய்ப்பொடி அதிகம் சேர்க்கப்பட்ட திரிபலா லேகியத்தை சாப்பிட்டு வர முடி உதிர்வது நின்று நன்கு வளரத் தொடங்கும்.குழந்தை நன்கு வளர…கீழாநெல்லி இலையை அரைத்து ஒரு சுண்டைக்காயளவு பாலோடு சேர்த்து...

அப்பாச்சி தீர்வு: குளிர்சுரம், பூச்சிக்கடி, விஷபேதி, முகப்பரு, வாத நோய், மேக நோய் களைப்பு, சொறி சிரங்கு, அசதி, வயிற்று வலி, இருமல், மார்புவலி, கண் நோய்..!

விஷ பேதி சரியாக…தாமரைப்பூவையும் தாமரைக் கொடியையும் உலர்த்தி பொடியாக்கி ஆறு முதல் பத்து அரிசி அளவு நீரில் கலந்து ஒரு மணிக்கு ஒரு முறை பருகி வர பேதி, விஷ பேதி குணமாகும்.வெந்தயக்...

அப்பாச்சி தீர்வு: மாரடைப்பு, தாதுபலம், சளி, இருமல், கோழை, வயிற்றில் பூச்சி..!

மாரடைப்பு'ஏ ' குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது. புகைப்பது, மது அருந்துவது, உடல் பருப்பது ஆகியவற்றில் கவனமாக இருந்து மாரடைப்பு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.சளி, இருமலுக்கு..சிறிதளவு மஞ்சளை...

அப்பாச்சி தீர்வு: உடல்பருமன், ஆறாத புண், வயிற்றுக்கடுப்பு, மலத்தில் புண், புற்றுநோய்..!

உடல் பருமன் குறைய…உணவு சாப்பிடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிட உடல் பருமன் குறையும்.வெள்ளைப் பூண்டு சாற்றுடன் நீர் கலந்து ஒரு வாரம் சாப்பிட...
- 2026

அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகளுக்கு..!

குழந்தை மருத்துவம்குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால் வசம்பை சிறிதளவு உரைத்து ஊற்றினால் வெளிக்குப் போவது நின்று விடும்.காட்டத்திப் பூவை உலர்த்தி எடுத்து அத்துடன் விழலரிசி, வில்வப் பழ விதை, உவர்ந்த நெல்லிக் கனி,...

அப்பாச்சி தீர்வு: படை, உடல்வலி, சோர்வு, உடல்நீர், குரல் இனிமை…!

படை குணமாக…ஒரு சிறு கட்டி நவச்சாரத்தை பொடித்து தேன் சேர்த்துக் குழப்பி ஒரு பீங்கான் கோப்பையில் வைத்துக் கொண்டு தினசரி படையின் மீது தடவி வர படை உதிர்ந்து விடும். சரும நோய்களுக்கு...

அப்பாச்சி தீர்வு: உணவு ஜீரணம், கண், கக்குவான்..!

உணவு ஜீரணமாகவில்லையா?சம்பங்கிப்பூவை குடிநீர் தயாரித்து காலை, மாலை சாப்பிட்டு வர அஜீரணத் தொல்லை நீங்கும்.கண்களில் சதைப்படலம் வராமலிருக்க…களாப் பூக்களை முதல் நாளே கொண்டு வந்து வாடாமல் இருக்க ஈரத் துணியில் சுற்றி வைத்துக்...

அப்பாச்சி தீர்வு: குடல்வலி, உள்நாக்கு, தலைகரப்பான், உட்சூடு, வாதநோய்..!

குடல் வலி குணமாக…மாதுளம் பழத்தோலை உவர்த்தி தூள் செய்து காலை, மாலை கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர சில நாள்களில் குடல் வலி சரியாகும். குடல் இரைச்சலும் குணமாகும்.உன் நாக்கு...

அப்பாச்சி தீர்வு: விறைவீக்கம், வயிற்றுப்பூச்சி, வயிற்றுக்கடுப்பு, கிராணி..!

விரை வீக்கம் சரியாக…பவள மல்லிகையை இளஞ்சூடாக வதக்கி விரையின் மீது வைத்துக் கட்டி வர சில நாள்களில் வலியும் குறையும். வீக்கமும் மறையும்.வயிற்றுப் பூச்சிகள் ஒழிய…வாதநாராயண இலையை சுத்தம் செய்து நீர் ஊற்றி...

அப்பாச்சி தீர்வு: மார்புச்சளி, உதிரக்கடுப்பு, பித்தநீர், உடல்வலு, கண்ணில் இரத்தம்..!

கருணைக்கிழங்கு மருத்துவம்கருணைக்கிழங்கு வாதத்தையும். கபத்தையும் குறைக்கும். மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் சாகும். டி.பி. நோய் தீரும். வாந்தி வராமல் தடுக்கும். பசியைத் தூண்டும்.மார்புச் சளிக்கு…துளசி இலை, தும்பை இலை, கார வெற்றிலை...
- 2026

Recent articles